Ananda vikatan – ஆனந்த விகடன் (வாசகர் குழுமம்) 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் Continue Reading
இக்கதையின் நாயகியை உங்களிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை. ‘அவள்’ பிறந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கின்றன. ‘அவளுக்கு’ இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. அதனால் இப்போதைக்கு அவளை ‘அவள்’ என்றே வைத்துக்கொள்வோம். ‘அவளுடைய’ அம்மாவின் வயிற்றில் இருந்தவரைக்கும் ‘அவளுக்கென்று’ எந்தப்பெயரும் இருக்கவில்லை. அப்போது ‘அவளுக்கு’ அது தேவைப்பட்டிருக்கவும் இல்லை. அம்மாவின் Continue Reading
1987 அல்லது 1988ஆக இருக்கலாம். தூர்தர்ஷனில் சனி இரவு 10 மணிக்கு மேல் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். அப்படி ஒரு நாள் The bridge on the river Kwai என்று ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்த்தேன். இயக்குனர் David Lean என்று தெரிந்து கொண்டேன். அவர் யாரென்று அப்போது தெரியாது. அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவுக்கு கிழக்கே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் Continue Reading
நூல் அறிமுகம் ஒரே சாதிக்குள், நூற்றுக்கும் மேற்பட்ட குல தெய்வங்களை கொண்ட பன்மைத்தன்மையே தமிழர் மரபு என்கிற வரலாற்று உண்மையை விரிவாக பேசுகிறது தோழர் எஸ் .ஜி . ரமேஷ் பாபுவின் “யார் கைகளில் இந்து ஆலயங்கள்? என்கிற நூல் வேட்டி ஜெயராமன் என அனைவராலும் அறியப்படுகிற, இந்து அறநிலைய துறையின் முன்னாள் இணை Continue Reading
கடந்த மாதம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தா காரத் அங்கு போராட்டத்தில் குழுமியிருந்த மக்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசவா..? இந்தியில் பேசவா..? என்ற கேள்வியை கேட்டார். பெருவாரியான மக்களுக்கு இந்தி புரியும் என்பதால் இந்தி என அவர்கள் சொல்லவும், அதை Continue Reading
ருஷிய எழுத்தாளர் தஸ்தாவெஸ்கியின் எழுத்து பற்றி சொல்லும் போது எப்படி இவ்வாறு எழுதுகிறார் என்பார்கள். கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே அடுத்த அத்தியாயம் சேர்த்து எழுதுவாரோ என்று… சொற் குவியும் வேகம் அப்படி… யதார்த்த நிலைமையின் எதிர் நிலை கற்பனை என்பது போல் நம் எண்ணம் இருக்கிறது. உண்மையில் கற்பனை இல்லாது இந்த உலகில் எதுவுமே இல்லை. எல்லா கண்டு பிடிப்பும் கோருவது அடிப்படையில் Continue Reading
ஆளும் அரசுக்கு எதிராக அல்லது, அடக்கிய கருத்தாக்கத்திற்கு எதிரான கலக குரல் எல்லாகாலத்திலும் இருந்துள்ளது. உலகம் உண்ண உண், உலகம் உடுக்க உடுத்து போன்ற, சமத்துவ எண்ணங்களும் ஆங்காங்கு, எல்லா காலத்திலும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. வலியோர் வென்றதாக சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும், எளியோரின் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. அது பௌதீக சக்தியாக ஆட்கொண்டு, எளியோரை வழி நடத்துவது, Continue Reading
விதையைத் துளைத்து வெளிவரும் துளிரைப் போல ஒரு கதையென்பது தன்னியல்பாக உதிக்க வேண்டும். கதையைச் சொல்வதற்கோ கேட்பதற்கோ பொருத்தமான சூழல் அமைய வேண்டும். சாவகாசமாய் மரநிழலில் அமர்ந்து கதை சொல்லக்கூடிய சூழலில் நான் இப்போது இல்லை. ஆனாலும் இந்தக் கதை அவசரமாகச் சொல்லப்பட வேண்டும். வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு கடிகாரத்தின் பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டு Continue Reading
கோவிட் -19 இன் தோற்றம் குறித்த தேடல் காவியக் கதை போன்று வளர்ந்து வருகிறது. ‘சீன வைரஸ்’, ‘வுஹான் வைரஸ்’ போன்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வார்த்தைகள், அவர்களின் அரசியல் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் உள்ளடக்கத்தை வெளிக் கொண்டு வரும் வகையில் இருந்ததற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். முன்னெப்போதையும் விட இந்தக் கதையின் அடிப்பகுதிக்கு செல்வதற்கு பெய்ஜிங் இப்போது Continue Reading
இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது… மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு Continue Reading
Recent Comments