முருகன் பெயரால் வேல் யாத்திரை நடத்தும் பிஜேபி வடிவேலின் நகைச்சுவை போல் நாளும் ஒவ்வொரு ஊர் ஒவ்வொரு கோவில் என சென்று கைதாகி கடவுளை தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. தமிழக காவல் துறையும் எக்காரணத்திற்காக பாஜக தலைவர் முருகனை முதல் நாள் கைது செய்கிறதோ அதே நபரை அதே காரணத்திற்காக அடுத்த Continue Reading
சமூகநீதி, மதஒற்றுமை, தொழில் அமைதி ஆகியவைகளை தனது அடையாளங்களாகக் கொண்ட தமிழகம் ஒப்பீட்டளவில் ஒரு முன்னேறிய மாநிலம் !மதசார்பற்ற நாட்டின் முகம் எதிர் திசையில் மாற்ற திட்டம் தீட்டி செயல்படும் மோடிக்கு சவால் விட்டு வென்றது தமிழகம் ! ஆனால் இன்று அதே மோடியின் காலடியில் மாநில அரசு உள்ளதைக் காணும் போது இதன் அடையாளம் அப்படியே தொடர விடுவர் என உறுதி சொல்ல இயலுமா? 1992ல் ‘இஸ்லாமிய Continue Reading
கொரோனா காலம் நோய்க்கு அஞ்சி ஊரடங்கா .. பசிக்கு அஞ்சி ஊர் திரும்பலா ..என விவாதிக்கும் வகையில் ஏராளமான அனுபவங்களைத் தந்துள்ளன . அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளிகள் அதிகரித்து வருகின்றனர் .உடலுழைப்பு தொழிலாளர்களாக உள்ள இவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் விவசாய வேலைகளை இழந்த விவசாயிகள், தொழிலாளிகள் என்பதை ஊரடங்கு காலம் நமக்கு காட்டியது. அதே சமயம் ஆன்லைன் Continue Reading
கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகள் தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், அதே போன்று முதுகலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், எம்.சி.ஏ முதலாம் ஆண்டு மற்றும் Continue Reading
“இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா? அதான எல்லாரும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க, எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. காசு சம்பாதிச்சா எங்க வேணும்னாலும் யாரு வேணும்னாலும் வீடோ காரோ வாங்கலாம், எப்படி வேணும்னாலும் வாழலாம். அதனால ஜாதியெல்லாம் ஒழிஞ்சே போச்சி. சும்மா ஜாதி ஜாதின்னு பேசிப்பேசியே உங்கள மாதிரி ஆளுங்கதான் ஒழிஞ்சிபோன ஜாதிய திரும்பத் திரும்ப கொண்டாந்து Continue Reading
கொரோனாவிற்கு மருந்தே இல்லையே . மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது. கொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணம் டி.பி நோய்க்கு அதற்கே உரிய ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க் கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை. அப்படியானால் கொரோனா Continue Reading
உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா .. அலகிலா விளையாட்டுடையான் . இது போன்று பல பாடல்கள் கொண்ட தமிழ்பாடநூல் !நெபுலாவில் துவங்கி நீர், பாசி, அமீபா, குரங்கு , மனிதன் என பரிணாம வளர்ச்சி சொல்லும் அறிவியல் ! கல்வித்துறை இந்த முரண்பாட்டை உணர்ந்துள்ளதா என்பது முதல் கேள்வி ! ஆசிரியர்கள் இதைப் பற்றி கேள்வி எழுப்பும் வகையில் பாடம் நடத்துகிறார்களா என்பது Continue Reading
கொரோனா இந்தியாவில் குடியேறி காலாண்டு ஓடிவிட்டது. இன்னும் எவ்வளவு காலம் பிடித்தாட்டும் என எவருக்கும் தெரியவில்லை. ஊரடங்கே ஒரே நிவாரணி என அரசுகள் கூவியது பொய்யாகிவிட்டது. ஊரடங்கு அறிவித்து ஒரு வார காலத்தில் தமிழகத்தில் பாதிப்பு 234. இறப்பு ஏதுமில்லை. இப்போது தமிழகத்தில் கடந்த 5 நாட்களும் ஒரு நாள் பாதிப்பே ஆயிரத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் இறப்பே இரட்டை Continue Reading
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. தற்போது வரை இந்த தொற்று நோய்யை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிக அளவில் கண்டுபிடிப்பது மூலமே தற்போது கொரோனா பரவுவதை தடுத்து நிறுத்த முடியும் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை Continue Reading
வெய்யிலின் உக்கிரம் தாளாமல் மின்விசிறியை ஐந்தில் ஓடவிட்டுப் படுத்த அகிலாண்டம் ’ஏசி மாட்ட ஆளை வரச்சொல்லணும் . வயசாக ஆக வெய்யில் கொஞ்சமும் தாங்கலை என்று நினைத்தபடி கண்ணயர்ந்த சமயம் ‘அம்மா ‘ என கதவைத் தட்டும் சத்தம் கேட்டது . எழுந்து கதவைத் திறந்ததும் வடிவு நின்றிருந்தாள். தினமும் காலை நேரம் வந்து பாத்திரம் தேய்த்து காய் நறுக்கி தந்து விட்டு செல்வாள் . அந்த சுற்று வட்டாரத்து Continue Reading
Recent Comments