இக்கதையின் நாயகியை உங்களிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை. ‘அவள்’ பிறந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கின்றன. ‘அவளுக்கு’ இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. அதனால் இப்போதைக்கு அவளை ‘அவள்’ என்றே வைத்துக்கொள்வோம். ‘அவளுடைய’ அம்மாவின் வயிற்றில் இருந்தவரைக்கும் ‘அவளுக்கென்று’ Continue Reading
1987 அல்லது 1988ஆக இருக்கலாம். தூர்தர்ஷனில் சனி இரவு 10 மணிக்கு மேல் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். அப்படி ஒரு நாள் The bridge on the river Kwai என்று ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்த்தேன். இயக்குனர் David Lean என்று தெரிந்து கொண்டேன். அவர் யாரென்று அப்போது தெரியாது. அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவுக்கு கிழக்கே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் Continue Reading
விதையைத் துளைத்து வெளிவரும் துளிரைப் போல ஒரு கதையென்பது தன்னியல்பாக உதிக்க வேண்டும். கதையைச் சொல்வதற்கோ கேட்பதற்கோ பொருத்தமான சூழல் அமைய வேண்டும். சாவகாசமாய் மரநிழலில் அமர்ந்து கதை சொல்லக்கூடிய சூழலில் நான் இப்போது இல்லை. ஆனாலும் இந்தக் கதை அவசரமாகச் சொல்லப்பட வேண்டும். வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு கடிகாரத்தின் பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டு Continue Reading
அன்று மாலை வீட்டுக்கு வந்த பூங்குன்றன்….கை கால் கழுவிக் கொண்டு வந்தவுடன் “அம்மா உங்க ரெண்டு பேர் கிட்டயும் நா கொஞ்சம் பேசணும்… எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாயேன்” என்று கேட்டவாறே ஹாலுக்கு வந்தான். கண்மணி கல்லூரி பேராசிரியை. அவரது கணவன் செல்வம் பள்ளி ஆசிரியர். மகன் பூங்குன்றன் ஐ பி எஸ் முடித்து காவல் துறை அதிகாரியாக பணி புரிந்து வருகிறான். Continue Reading
தம்பி வினோத் மற்றும் அவர் நண்பர்கள் தங்கள் குறும்படம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கலை சொல்லி இருந்தார்கள். தங்கள் குறும்படம் on process இல் இருப்பதாகவும் , இதுவரை 1.70 லட்சம் செலவாகி உள்ளதாகவும் , இன்னமும் செலவு கோருவதாகவும் , எப்படி முடிக்க எனத் தெரியவில்லை என்றும் சொல்லி இருந்தார்கள்.. குறைந்தது இத்தகையதொரு கேள்வியைக் கேட்கும் நான்காவது குறும்படச் சகோதரர் வினோத். குறும்படம் Continue Reading
சரவணம்பட்டியில சுப்பரமணியத் தெரியாத ஆளே இருக்க முடியாதுங்க. “அன்னாடும் மாம்பழக்கலர் சட்ட போட்டிருப்பானே, அந்த சுப்பரமணி வூடெது”ன்னு கேட்டீங்கன்னா, ஊளைமூக்கொழுக்கீட்டிருக்கற கொழந்த கூட ரெண்டாவது தெரு மூணாவது வூடுன்னு செரியாச் சொல்லிப்போடும்ங்க. எனக்கு வெவரந்தெரிஞ்ச நாள்லருந்து அவன் மாம்பழக் கலர் சட்டை தான் போடுவானுங்க.Continue Reading
Recent Comments