கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து Continue Reading
அன்டோனியோ கிராம்ஷி மற்றும் அமேடியோ போர்டிகா வின் தலமையில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி 1921 ல் உருவான ஊர் லிவோர்னோ (Livorno). கட்சி உருவாகி கொஞ்சம் காலத்திலேயே அந்நாட்டில் தடை செயப்பட்டது. அதே இத்தாலியில் அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ணக் கொடிகளை ஏந்திக் கொண்டு அழகாக வரைந்த மார்க்ஸ் லெனின் சே வின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளை உயர்த்தி பிடித்து “Forward Continue Reading
தமிழக பாஜக தலைவராக, தேசியஎஸ்.சி /எஸ்டி ஆணையத்தின் துணைத்தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான எல் முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தமிழகத் தலைவராக இருந்த, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆறுமாதங்களாகக் காலியாக இருந்த Continue Reading
கடந்த சில நாட்களாக காலா எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு என்கிற பெயரில் #BoycottKala என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், நம் சமூகத்தில் ‘நேர்மையான அரசியல்’ பற்றிய கண்ணோட்டத்தில் காணப்படும் முரண்பாட்டினால் நகைப்பையும் ஏற்படுத்துகிறது. ரஜினியின் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச அரசியல் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியதே. தோற்கடிக்கப்பட வேண்டியதே. ஆனால் Continue Reading
சினிமா கலைகளின் உச்ச வடிவம். அதன் மொழி, சாகசங்களை நிகழ்த்தவல்லது. ஒளிநிழல் ஊடகமான சினிமா, இருட்டின் மீது பேரொளியைப் பாய்ச்சவல்லது. எந்தக் கலை வடிவமும் மக்களுக்கானது. மக்களின் குரலை, புறநிலை எதார்த்தத்தை, அழகியலோடு காட்சிப்படுத்தும் இந்த சினிமா மக்களுக்கான மீடியம். புராணக்கதைகள் தொடங்கி, சரித்திரம், சாகசம், அடையாளம், பிரச்சாரம், அரசியல் என தமிழ்சினிமாவை வகைப்படுத்தலாம். Continue Reading
"Narendra Modi is almost sure to become Prime Minister. Everyone hates the Congress and people don't want to consider alternatives.He seems to be everywhere,especially in the media. Imagine how bad it will be when he comes to power. What will we do?"Continue Reading
Yesterday (9th February 2014) , The Hindu reported Narendra Modi’s rally in Chennai saying that The Gujarat Chief Minister was perhaps at his best before a massive crowd that had thronged the venue at Vandalur, near here. It is interesting to remember that some months ago, a change was made in the top levels of […]Continue Reading
Recent Comments