“இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா? அதான எல்லாரும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க, எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. காசு சம்பாதிச்சா எங்க வேணும்னாலும் யாரு வேணும்னாலும் வீடோ காரோ வாங்கலாம், எப்படி வேணும்னாலும் வாழலாம். அதனால ஜாதியெல்லாம் ஒழிஞ்சே போச்சி. சும்மா ஜாதி ஜாதின்னு Continue Reading
ஜுன்-12 தோழர் அசோக் வீரவணக்க தினம். ஒரு மனிதன் ஒரு வாக்கு என்பதை உறுதி செய்த இந்திய அரசியல் சட்டத்தால் ஒரு மனிதன் ஒரே மதிப்பு என்பதை இந்தியாவின் சாதிய சமூக அமைப்பை தாண்டி உறுதி செய்ய முடியாத நிலையை தோழர் அசோக் படிக்கும்போதே உணர்ந்திருக்க வேண்டும். தோழன் அசோக் அந்த அநீதியான சமூக அமைப்பிற்கு எதிரான சமரில் தன்னை இணைத்துக்கொண்டவன் மட்டுமல்ல ரத்தசாட்சியாக மாறிப்போனவன். நெல்லை Continue Reading
Recent Comments