இக்கதையின் நாயகியை உங்களிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை. ‘அவள்’ பிறந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கின்றன. ‘அவளுக்கு’ இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. அதனால் இப்போதைக்கு அவளை ‘அவள்’ என்றே வைத்துக்கொள்வோம். ‘அவளுடைய’ அம்மாவின் வயிற்றில் இருந்தவரைக்கும் ‘அவளுக்கென்று’ Continue Reading
தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னர் உலக நாடுகளின் எல்லைகளை தாண்டி மக்களை தொடர்பு படுத்தும் இணைப்பு சங்கிலியின் ஒரு முக்கிய கண்ணியாக சமூக வலைத்தளங்கள் மிகப் பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. அவசரக் காலங்களில் தொடர்பு சாதனமாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டதை கடந்த தமிழக, கேரள பேரிடர் காலங்களில் கண்டது நேரடி அனுபவம். அதுபோலவே அரசியல் களத்திலும் அவற்றின் பங்கை மறுக்க முடியாது. எகிப்தில் Continue Reading
Recent Comments