கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து Continue Reading
ஏகலைவன்களின் கட்டைவிரல்கள் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட விரல்களின் ரத்த கவிச்சி வாடை தோய்வதற்குள் அடுத்த தாக்குதலாக “புதிய கல்விக் கொள்கை” என்ற சனாதான கல்விக்கொள்கை முழுவதுமாய் மாணவர் விரோத சாராம்சங்களோடு எதிர்கால சந்ததியினரை சந்தை கூலிகளாக மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . உலகம் முழுவதும் கொரோனாவால் வீடுகளுக்குள் Continue Reading
கொரோனா காலத்தில் மோடி அரசாங்கம் செய்துவரும் அநியாயங்கள் சொல்லி மாளாது. இந்த பேரிடரை முன்வைத்து இந்த அரசு செய்து வரும் மக்கள் விரோத நடவடிகை கணக்கில் அடங்காது. மக்கள் வரி பணத்தில் உருவாக்கப்பட்ட ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்ரேட் பெருமுதலாளிகளுக்கு கொடுப்பது இயல்பான ஒன்றாக மாறி உள்ளது. துண்டு துண்டாய் கொடுத்து மிகவும் சலித்துபோன மோடி அரசு Continue Reading
கொரோனா காலம் நோய்க்கு அஞ்சி ஊரடங்கா .. பசிக்கு அஞ்சி ஊர் திரும்பலா ..என விவாதிக்கும் வகையில் ஏராளமான அனுபவங்களைத் தந்துள்ளன . அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளிகள் அதிகரித்து வருகின்றனர் .உடலுழைப்பு தொழிலாளர்களாக உள்ள இவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் விவசாய வேலைகளை இழந்த விவசாயிகள், தொழிலாளிகள் என்பதை ஊரடங்கு காலம் நமக்கு காட்டியது. அதே சமயம் ஆன்லைன் Continue Reading
கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகள் தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், அதே போன்று முதுகலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், எம்.சி.ஏ முதலாம் ஆண்டு மற்றும் Continue Reading
கொரோனா இந்தியாவில் குடியேறி காலாண்டு ஓடிவிட்டது. இன்னும் எவ்வளவு காலம் பிடித்தாட்டும் என எவருக்கும் தெரியவில்லை. ஊரடங்கே ஒரே நிவாரணி என அரசுகள் கூவியது பொய்யாகிவிட்டது. ஊரடங்கு அறிவித்து ஒரு வார காலத்தில் தமிழகத்தில் பாதிப்பு 234. இறப்பு ஏதுமில்லை. இப்போது தமிழகத்தில் கடந்த 5 நாட்களும் ஒரு நாள் பாதிப்பே ஆயிரத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் இறப்பே இரட்டை Continue Reading
மாண்புமிக்க நீதிபதிகளே! மூத்த வழக்கறிஞர்கள் என்கிற முறையிலும், இந்தியாவின் குடிமக்கள் என்கிற முறையிலும், மிகுந்த கவலையோடும், மன வருத்ததோடும் இதை எழுதுகிறோம். இந்த நாட்டின் குடிமக்களது அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும், பாதுகாக்கும் மிக முக்கியமான, அரசமைப்புச் சட்டக் கடமை மாண்புமிகு உச்சநீதிமன்றத்துக்கு உண்டு. அதிலும் குறிப்பாக, சாதாரண காலங்களில் கூட, தங்களது Continue Reading
கரகரவண்டி காமாட்சி வண்டி கிழக்கே போகுது பொள்ளாச்சி வண்டி.. இந்தப் பாடலை நினைக்கும் போது மனம் குதூகலிக்கும் கிராமப்புறத்தின் பசுமையும் வெள்ளந்தி மனிதர்களும் நினைவில் வருவார்கள். ஒரு இடம் விட்டு வேறொரு இடம் நகர்வது என்பதில் குழந்தைகள் முதல் முதியோர் வரை அடையும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணை ஏதுமில்லை . அறிவு விசாலமடைய பயணங்கள் மிக அவசியம் என்பர் பெரியோர் ! பொருள் தேடலின் பொருட்டு Continue Reading
இக்கதையின் நாயகியை உங்களிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை. ‘அவள்’ பிறந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கின்றன. ‘அவளுக்கு’ இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. அதனால் இப்போதைக்கு அவளை ‘அவள்’ என்றே வைத்துக்கொள்வோம். ‘அவளுடைய’ அம்மாவின் வயிற்றில் இருந்தவரைக்கும் ‘அவளுக்கென்று’ எந்தப்பெயரும் இருக்கவில்லை. அப்போது ‘அவளுக்கு’ அது தேவைப்பட்டிருக்கவும் இல்லை. அம்மாவின் Continue Reading
நூல் அறிமுகம் ஒரே சாதிக்குள், நூற்றுக்கும் மேற்பட்ட குல தெய்வங்களை கொண்ட பன்மைத்தன்மையே தமிழர் மரபு என்கிற வரலாற்று உண்மையை விரிவாக பேசுகிறது தோழர் எஸ் .ஜி . ரமேஷ் பாபுவின் “யார் கைகளில் இந்து ஆலயங்கள்? என்கிற நூல் வேட்டி ஜெயராமன் என அனைவராலும் அறியப்படுகிற, இந்து அறநிலைய துறையின் முன்னாள் இணை Continue Reading
Recent Comments