கிரேக்கத்தின் “முறையற்ற/நியாயமற்ற கடன்”: கிரேக்கத்தின் கடனை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எஃப்-ம் கடந்த கால ஆட்சியாளர்களும் மக்களை ஆறிவுறுத்திவந்தனர். ஆனால் இவற்றில் எல்லா கடனும் மக்களால் வந்தவை தானா? மக்கள் நலனுக்காக அவை செலவிடப்பட்டதா? அவற்றுக்கு மக்கள் Continue Reading
ஈக்வடார் நாட்டு அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கான வரியையும், பரம்பரை பரம்பரையாக ஒரு சிலரிடமே குவிந்திருக்கும் சொத்துக்களுக்கான வரியையும் உயர்த்துவதுதான் அச்சட்டத்தின் நோக்கம். இவ்வரியினால் ஈக்வடாரின் பணக்கார 2% மக்கள்தான் அதிக வரிசெலுத்த நேரிடும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படப் போவதில்லை.<Continue Reading
1821இல் கிரேக்கம் விடுதலை பெற்றதிலிருந்தே கடன் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக 1980 களில் கடன் அளவு மிகப்பெரிய அளவிற்கு உயரத்துவங்கியது. கடந்த 30-40 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் பின்பற்றிய தவறான வரிக்கொள்கையும் அதற்கு முக்கிய காரணம்.Continue Reading
Recent Comments