Wannacry என்கின்ற ransomware வைரஸ் உலகம் முழுக்க இருக்கிற பெரும்பான்மையான கணினிகளில் பரவி வருகிறது. இது Malware என்று சொல்லப்படும் வைரஸ். இது ஒரு கணினியை தாக்கிய பின், அந்த கணினியிலிருந்து எந்தவொரு இணையதளத்தையும் பார்க்கும்போது, அந்த இணையதளம் சரியான முறையில் பார்க்க முடியாது. அமைதியாக Continue Reading
முன்பொரு காலத்தில் எண்ணெய், அணு ஆயுதங்கள் மற்றும் இன்ன பிறவைகள் மட்டுமே வளங்களாகக் கருதப்பட்டன. ஆனால், இன்றைய சூழலில் தரவு எனப்படும் Data தான் மிக முக்கியமான வளமாகக் கருதப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்திய மாற்றத்தில், இந்த நூற்றாண்டில் “தரவு” மக்களை கட்டுப்படுத்தும் சக்தியாக விளங்குகிறது. இப்பொழுது தரவை (Data) வைத்திருப்பவன்தான் மேலோங்கி நிற்கிறான். Continue Reading
அறிவியலும் தொழில்நுட்பமும் மக்கள் கைகளில் இருக்க வேண்டும், முதலாளித்துவ உற்பத்தி முறையில், மக்கள் வெறும் வாடிக்கையாளர்களாகவும், தங்கள் உரிமைகளையும் கட்டுப்பாட்டையும் இழந்து வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற வேண்டியது நம் கடமை.Continue Reading
கோகா என்னும் கட்டற்ற நூலக மேலாண்மை மென்பொருள் (Free Software) கொண்டு இலவசமாக தமிழகத்திலுள்ள பொது நூலகங்களின் அனைத்து செயல்பாடுகளையும் எளிதில் கணினிமயமாக்க முடியும்Continue Reading
கடந்த மூன்று தசாப்தங்களில் கணினித்துறை பிரமாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. அந்த கணினி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உலகையே உளவு பார்த்த கதையை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில் நாம் அதிலுள்ள ஏகபோகம், ஏகபோகத்திற்கு எதிராக-மாற்றாக உள்ள சில கணினி தொழிநுட்பங்கள் மற்றும் தத்துவங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.Continue Reading
Recent Comments