நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஐடி இளைஞர்கள் முன் நின்று ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்விற்காக. ஸ்வாதியின் குடும்பத்தாரும் வந்திருந்தனர். நானறிந்த சிலரும், நான் அறியாத பலரும் வந்திருந்தனர். மிஞ்சிப்போனால் 100 பேர் இருக்கும்.
Continue Reading
இந்த வெறுப்பை வீழ்த்தாமல்... கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?Continue Reading
நமது அரசுகள் ஒருபடி மேலே போய் திடகாத்திரமான ஆளுக்குச் சலுகைகளை மேலும், மேலும் வழங்கி, அதன் சுமையை குறைபாடுள்ளவர்கள் மீது சுமத்துகிறது. Continue Reading
தாஜ் மஹால் பற்றி பல கதைகளும் நிலவிவருகின்றன... முதலாவது, இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட கலைஞர்களின் கரங்கள் வெட்டப்பட்டதாக சொல்லப்படுவதாகும்.Continue Reading
சிவகுரு முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே…. புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்த்து. அப்படி என்ன தான் இப்புத்தகத்தில் உள்ளது என சில பக்கங்களை புரட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கண்ணீர் சிந்த வைக்கும் சில உண்மை சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் மற்றும் 159 பக்கத்தில் கல்வி முறையில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் வெவ்வேறு தளங்களில் Continue Reading
இரவு செல்லச் செல்ல - மாடுகள் வந்து மழைக்கு ஒதுங்கின ... அவை கூடாரத்தை நெருங்கியபோது விரட்டிவிட்டோம். கொசுக்கள் படையெடுத்தன. செய்வதற்கு ஒன்றுமில்லை. பூச்சிகல் உலவத் தொடங்கின. அதுவொரு நல்ல இரவல்ல. படுத்திருந்தோர் மீது பெருச்சாளிகள் உலவிக் கொண்டிருந்தன. விரட்டிவிட்டோம். அசந்தால் உயிரைக் கொல்லும் மிக மோசமான இடம் அதுவென்பதை எங்களுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தது ஒவ்வொரு Continue Reading
வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த Continue Reading
இந்தியாவின் மகள் ஆவணப்படம் பல முறை தடை செய்யப்பட்டுள்ளது.யூடியூப், டேய்லி மோசன், விமோ என ஒவ்வொரு தளத்திலும் யாராவது தரவேற்றம் செய்தால் இரண்டு மணி நேரத்தில் அழிக்கப்படுகிறது. "தில்லி நீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில்" என்ற குறிப்புடன் அந்த பக்கங்கள் தெரிகின்றன.
Continue Reading
செய்தி: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்), ஏர் இந்தியா, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், இந்துஸ்தான் பெர்டிலைசர்ஸ் கார்ப்பரேசன், எச்எம்டி மிஷின் டூல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களை விற்று நிதி சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்களை உடனடியாக மூடுவதற்கான ஆலோசனைகளை வரையறை செய்துவருவதாக மத்திய அரசு Continue Reading
மோடி அவர்களே! ஹை-டெக் பிரதமர் நீங்கள்! பெரு நிறுவன ஊடகங்கள் உங்களைப் பாராட்டலாம். ஒபாமா உங்களுக்குத் தடபுடல் வரவேற்பை அளிக்கலாம். ஆனால், உங்கள் காதுகளில் உள்ள இயர்போனை முதலில் கழற்றுங்கள்Continue Reading
Recent Comments