“இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா? அதான எல்லாரும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க, எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. காசு சம்பாதிச்சா எங்க வேணும்னாலும் யாரு வேணும்னாலும் வீடோ காரோ வாங்கலாம், எப்படி வேணும்னாலும் வாழலாம். அதனால ஜாதியெல்லாம் ஒழிஞ்சே போச்சி. சும்மா ஜாதி ஜாதின்னு Continue Reading
ஜுன்-12 தோழர் அசோக் வீரவணக்க தினம். ஒரு மனிதன் ஒரு வாக்கு என்பதை உறுதி செய்த இந்திய அரசியல் சட்டத்தால் ஒரு மனிதன் ஒரே மதிப்பு என்பதை இந்தியாவின் சாதிய சமூக அமைப்பை தாண்டி உறுதி செய்ய முடியாத நிலையை தோழர் அசோக் படிக்கும்போதே உணர்ந்திருக்க வேண்டும். தோழன் அசோக் அந்த அநீதியான சமூக அமைப்பிற்கு எதிரான சமரில் தன்னை இணைத்துக்கொண்டவன் மட்டுமல்ல ரத்தசாட்சியாக மாறிப்போனவன். நெல்லை Continue Reading
எஸ்.கார்த்திக் ஏப்ரல் 14 மாலை 5 மணி. மும்பை பாந்த்திரா ரயில் நிலையம் திணறத் துவங்குகிறது. ரயில் நிலையத்தின் தடைகளை எல்லாம் தகர்த்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சாரை சாரையாக மக்கள் கூட்டம் குவிகிறது. பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கின் கடைசி நாள் காட்சி இதுதான். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு வெளியான போதும் ஏன் இத்தனை ஆயிரம் மக்கள் இங்கே குவிந்தார்கள்? Continue Reading
யார் கைகளில் இந்து ஆலயங்கள்..? என்ற தலைப்பை புத்தகத்தில் கவனிக்கும் போது இரண்டு அர்த்தங்களை கொண்டதாக பார்க்கிறேன் “யார்” மற்றும் “இந்து” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டும் மஞ்சள் வண்ணத்தில் சற்று பெரியதாக அச்சடிக்கப்பட்டுள்ளது.. யார் கையில் இந்து ஆலயங்கள் என்கிற கேள்விக்கும், யார் இந்து என்ற கேள்விக்கும் இப்புத்தகத்தில் பதில் உள்ளதால் அதன் Continue Reading
1999 ஜூன் 26 அன்று தோழர்கள் தாமோதரன், கனகராஜ், குமார், ஆனந்தன், ரமேஷ் ஆகிய 5 பேரை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. அதில் தோழர்கள் குமாரும், ஆனந்தனும் படுகொலை செய்யப்பட்டனர்.
Continue Reading
கோவையில் இந்துமுன்னணி செய்தித்தொடர்பாளர் சசி குமார் கொலையும், அதில் மதஉணர்வு கலந்து, கீழ்த்தரமான முறையில் அரசியல் லாபம் அடையும் நோக்கில், நடத்தப்பட்டுள்ள வெறியாட்டங்களும், சாதாரண மக்களின் மனதில் கடும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. RSS துவங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, அந்த அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து இதுபோன்ற சீர்குலைவு வேலைகளை ஓய்வில்லாமால் Continue Reading
Recent Comments