கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து Continue Reading
கொரோனாவிற்கு மருந்தே இல்லையே . மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது. கொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணம் டி.பி நோய்க்கு அதற்கே உரிய ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க் கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை. அப்படியானால் கொரோனா Continue Reading
கோவிட் -19 இன் தோற்றம் குறித்த தேடல் காவியக் கதை போன்று வளர்ந்து வருகிறது. ‘சீன வைரஸ்’, ‘வுஹான் வைரஸ்’ போன்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வார்த்தைகள், அவர்களின் அரசியல் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் உள்ளடக்கத்தை வெளிக் கொண்டு வரும் வகையில் இருந்ததற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். முன்னெப்போதையும் விட இந்தக் கதையின் அடிப்பகுதிக்கு செல்வதற்கு பெய்ஜிங் இப்போது Continue Reading
Recent Comments