—வயலட் கொரோனாவால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து யுவால் நோவா ஹராரி எழுதியுள்ள கட்டுரையை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உடன்பணியாற்றும் ஒருவர் ஹராரியின் கட்டுரையைப் படிக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மேலும் சொன்னார் “உண்மையிலேயே அந்தக் கட்டுரை நிறைய விசயத்தைத் Continue Reading
ஒ, நீ துயரங்களில் இருக்கிறாய், நம்பிக்கையென்பது பொறுமையின் நற்குணம் என்பதை அறிந்து கொள், அது கடவுளின் பரிசு என்பதையும். தூதரின் பணிகளை நினைவு கொள்,அவரே எல்லோருக்குமான சுமைதாங்கி; அவர் கடவுள் தந்த சாட்சி, மதிப்பு. ஓ முஸ்லிம், இருண்மையாகவும் சுவர்களாகவும் இருந்தபோதிலும்; பொறுமையின் பாதையைக் கண்டு கொள் அதுதான் விடுதலைக்கான பாதை, எந்தவகையிலும் மேலே நீ அறிந்துகொள், கடவுள், யார் Continue Reading
” காசில்லாத மக்களை, விளக்கேற்ற சொல்வது நியாயம் தானா?” மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மக்கள் முன் தோன்றி மாய வார்த்தைகளை உதிர்த்து சென்றுள்ளார். உலக நாடுகளே வாய்பிழக்கும் கொரோனா எதிர்ப்பு விளக்குபூஜையை மோடி அறிவித்த பின் இந்தியா உலகஅரங்கில் உயர்ந்து நிற்கிறது என பிஜேபி பரிவாரங்கள் சுயபுகழாரம் செய்து கொண்டிருக்கின்றனர். உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்க அதிபர் Continue Reading
‘சயின்ஸ்’ எனும் சர்வதேச இதழுக்கு டாக்டர் ஜார்ஜ் காவோ (சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானி) அளித்த பேட்டி. டாக்டர் ஜார்ஜ் காவோ, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதி ஊழியர்களை கொண்டுள்ள சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தலைமை மையத்தின் தலைவர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், Continue Reading
ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திரச் சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்குப் பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் அனைவருக்கும் ரேஷன் வழங்கப் பட்டது. இதனால் ஒரு சராசரித் தொழிலாளி முன்னெப்போதையும் விட ஊட்டம் பெற்றார். தனியார் நிறுவனங்கள் போருக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென்று Continue Reading
நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
பொதுநலன் கருதி டெல்லி DYFI மருத்துவப் பிரிவால் வெளியிடப்படுவது 1. நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2019- கொரோனா வைரஸ் நோய் (CoVid-2019) ஐத் தடுக்கும் நோயெதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்குமா? இல்லை. நிமோனியா அல்லது ஹெச்.ஐ.பி தடுப்பூசிகள் 2019 கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றலைத் தராது. இது ஒப்பீட்டளவில் புதிய நோய். இதற்கான தடுப்பூசியை உருவாக்க Continue Reading
Recent Comments