ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி என்கிற ஹோமியோபதி மாத்திரியை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி உருவாகிவிடும் என்று ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. வாட்சப்பில் இதுபோல ஆயிரக்கணக்கான செய்திகள் உண்மையா பொய்யா என்று சரிபார்க்கப்படாமல் பரவிக்கொண்டு தான் Continue Reading
கொரோனாவிற்கு மருந்தே இல்லையே . மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது. கொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணம் டி.பி நோய்க்கு அதற்கே உரிய ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க் கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை. அப்படியானால் கொரோனா Continue Reading
கொரோனா இந்தியாவில் குடியேறி காலாண்டு ஓடிவிட்டது. இன்னும் எவ்வளவு காலம் பிடித்தாட்டும் என எவருக்கும் தெரியவில்லை. ஊரடங்கே ஒரே நிவாரணி என அரசுகள் கூவியது பொய்யாகிவிட்டது. ஊரடங்கு அறிவித்து ஒரு வார காலத்தில் தமிழகத்தில் பாதிப்பு 234. இறப்பு ஏதுமில்லை. இப்போது தமிழகத்தில் கடந்த 5 நாட்களும் ஒரு நாள் பாதிப்பே ஆயிரத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் இறப்பே இரட்டை Continue Reading
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. தற்போது வரை இந்த தொற்று நோய்யை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிக அளவில் கண்டுபிடிப்பது மூலமே தற்போது கொரோனா பரவுவதை தடுத்து நிறுத்த முடியும் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை Continue Reading
விதையைத் துளைத்து வெளிவரும் துளிரைப் போல ஒரு கதையென்பது தன்னியல்பாக உதிக்க வேண்டும். கதையைச் சொல்வதற்கோ கேட்பதற்கோ பொருத்தமான சூழல் அமைய வேண்டும். சாவகாசமாய் மரநிழலில் அமர்ந்து கதை சொல்லக்கூடிய சூழலில் நான் இப்போது இல்லை. ஆனாலும் இந்தக் கதை அவசரமாகச் சொல்லப்பட வேண்டும். வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு கடிகாரத்தின் பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டு Continue Reading
கோவிட் -19 இன் தோற்றம் குறித்த தேடல் காவியக் கதை போன்று வளர்ந்து வருகிறது. ‘சீன வைரஸ்’, ‘வுஹான் வைரஸ்’ போன்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வார்த்தைகள், அவர்களின் அரசியல் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் உள்ளடக்கத்தை வெளிக் கொண்டு வரும் வகையில் இருந்ததற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். முன்னெப்போதையும் விட இந்தக் கதையின் அடிப்பகுதிக்கு செல்வதற்கு பெய்ஜிங் இப்போது Continue Reading
இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது… மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு Continue Reading
எஸ்.கார்த்திக் ஏப்ரல் 14 மாலை 5 மணி. மும்பை பாந்த்திரா ரயில் நிலையம் திணறத் துவங்குகிறது. ரயில் நிலையத்தின் தடைகளை எல்லாம் தகர்த்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சாரை சாரையாக மக்கள் கூட்டம் குவிகிறது. பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கின் கடைசி நாள் காட்சி இதுதான். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு வெளியான போதும் ஏன் இத்தனை ஆயிரம் மக்கள் இங்கே குவிந்தார்கள்? Continue Reading
ஐக்கிய நாட்டு சபை உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கரோனா பரவுதல் மற்றும் சிகிச்சை பற்றிய தகவல்களை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இந்த கோவிட்-19 நோய்க்கெதிரான போராட்டம் வெறும் ஊரடங்கு மற்றும் சமூக விலக்கல் மூலம் மட்டும் முழுமையாக தடுக்க இயலாது. மாறாக ஓரளவிற்கு கட்டுப்படுத்தவே உதவும். இந்த நோய் பரவலைத் Continue Reading
எல்லோருக்குமான பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு திறந்தமடல். மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களே, என் இதயம் கணத்த வலியோடு, வழியும் நீர்களினால் என் கண்களின் ஈரம் வற்றிவிடும் அளவிறாக தீராவேதனையில் இந்த மடலை எழுதுகின்றேன். இந்த வலிக்குக் காரணம் நான் என்னோட சின்ன வயசுல இருந்தே இந்த சமூகத்துல பார்த்த பிரச்சனை; குறிப்பாக இந்த சாதியால் நான் அடைந்த வேதனை. இப்படியே பல பிரச்சனைகளை Continue Reading
Recent Comments