கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து Continue Reading
வெய்யிலின் உக்கிரம் தாளாமல் மின்விசிறியை ஐந்தில் ஓடவிட்டுப் படுத்த அகிலாண்டம் ’ஏசி மாட்ட ஆளை வரச்சொல்லணும் . வயசாக ஆக வெய்யில் கொஞ்சமும் தாங்கலை என்று நினைத்தபடி கண்ணயர்ந்த சமயம் ‘அம்மா ‘ என கதவைத் தட்டும் சத்தம் கேட்டது . எழுந்து கதவைத் திறந்ததும் வடிவு நின்றிருந்தாள். தினமும் காலை நேரம் வந்து பாத்திரம் தேய்த்து காய் நறுக்கி தந்து விட்டு செல்வாள் . அந்த சுற்று வட்டாரத்து Continue Reading
வலிகள் நிறைந்த நாட்களாக பொழுது நகர்கிறது. உலகமே உரடங்கால் நிலைகுலைந்து பெருந்தொற்று நோயான கொரானா வைரஸை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. உலகளாவிய ஒருமைப்பாட்டை, ஒத்துழைப்புப்பை ஒவ்வொரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய காலமாக மாறியிருக்கிறது. கொரானாவை முறிக்கும் மருந்துகள் தயாரிக்க கூர்மையான ஆய்வுகள் மற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2003 ஆம் ஆண்டு சீனாவின் Continue Reading
கோவிட் -19 இன் தோற்றம் குறித்த தேடல் காவியக் கதை போன்று வளர்ந்து வருகிறது. ‘சீன வைரஸ்’, ‘வுஹான் வைரஸ்’ போன்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வார்த்தைகள், அவர்களின் அரசியல் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் உள்ளடக்கத்தை வெளிக் கொண்டு வரும் வகையில் இருந்ததற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். முன்னெப்போதையும் விட இந்தக் கதையின் அடிப்பகுதிக்கு செல்வதற்கு பெய்ஜிங் இப்போது Continue Reading
எல்லோருக்குமான பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு திறந்தமடல். மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களே, என் இதயம் கணத்த வலியோடு, வழியும் நீர்களினால் என் கண்களின் ஈரம் வற்றிவிடும் அளவிறாக தீராவேதனையில் இந்த மடலை எழுதுகின்றேன். இந்த வலிக்குக் காரணம் நான் என்னோட சின்ன வயசுல இருந்தே இந்த சமூகத்துல பார்த்த பிரச்சனை; குறிப்பாக இந்த சாதியால் நான் அடைந்த வேதனை. இப்படியே பல பிரச்சனைகளை Continue Reading
ஒ, நீ துயரங்களில் இருக்கிறாய், நம்பிக்கையென்பது பொறுமையின் நற்குணம் என்பதை அறிந்து கொள், அது கடவுளின் பரிசு என்பதையும். தூதரின் பணிகளை நினைவு கொள்,அவரே எல்லோருக்குமான சுமைதாங்கி; அவர் கடவுள் தந்த சாட்சி, மதிப்பு. ஓ முஸ்லிம், இருண்மையாகவும் சுவர்களாகவும் இருந்தபோதிலும்; பொறுமையின் பாதையைக் கண்டு கொள் அதுதான் விடுதலைக்கான பாதை, எந்தவகையிலும் மேலே நீ அறிந்துகொள், கடவுள், யார் Continue Reading
கரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய முதல் நபரை தேடி த வி வெங்கடேஸ்வரன் , முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், புது டெல்லி கொசுவினால் மலேரியா பரவுவது போல எதோ விலங்கின் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என கருதினர். பின்னர் தான் நேருக்கு நேர் சந்திப்பின் வழியே தான் இந்த தொற்று வைரஸ் பரவுகிறது என நோயாளிகளை குறித்த நோய் பரவல் ஆய்வு (epidemiology) தெளிவுபடுத்தியுள்ளது. Continue Reading
Recent Comments