கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து Continue Reading
கொரோனாவிற்கு மருந்தே இல்லையே . மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது. கொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணம் டி.பி நோய்க்கு அதற்கே உரிய ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க் கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை. அப்படியானால் கொரோனா Continue Reading
கொரோனா இந்தியாவில் குடியேறி காலாண்டு ஓடிவிட்டது. இன்னும் எவ்வளவு காலம் பிடித்தாட்டும் என எவருக்கும் தெரியவில்லை. ஊரடங்கே ஒரே நிவாரணி என அரசுகள் கூவியது பொய்யாகிவிட்டது. ஊரடங்கு அறிவித்து ஒரு வார காலத்தில் தமிழகத்தில் பாதிப்பு 234. இறப்பு ஏதுமில்லை. இப்போது தமிழகத்தில் கடந்த 5 நாட்களும் ஒரு நாள் பாதிப்பே ஆயிரத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் இறப்பே இரட்டை Continue Reading
மாண்புமிக்க நீதிபதிகளே! மூத்த வழக்கறிஞர்கள் என்கிற முறையிலும், இந்தியாவின் குடிமக்கள் என்கிற முறையிலும், மிகுந்த கவலையோடும், மன வருத்ததோடும் இதை எழுதுகிறோம். இந்த நாட்டின் குடிமக்களது அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும், பாதுகாக்கும் மிக முக்கியமான, அரசமைப்புச் சட்டக் கடமை மாண்புமிகு உச்சநீதிமன்றத்துக்கு உண்டு. அதிலும் குறிப்பாக, சாதாரண காலங்களில் கூட, தங்களது Continue Reading
கரகரவண்டி காமாட்சி வண்டி கிழக்கே போகுது பொள்ளாச்சி வண்டி.. இந்தப் பாடலை நினைக்கும் போது மனம் குதூகலிக்கும் கிராமப்புறத்தின் பசுமையும் வெள்ளந்தி மனிதர்களும் நினைவில் வருவார்கள். ஒரு இடம் விட்டு வேறொரு இடம் நகர்வது என்பதில் குழந்தைகள் முதல் முதியோர் வரை அடையும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணை ஏதுமில்லை . அறிவு விசாலமடைய பயணங்கள் மிக அவசியம் என்பர் பெரியோர் ! பொருள் தேடலின் பொருட்டு Continue Reading
பிரதமர் மோடி சொன்னதை நிறைவேற்றியதில்லை. உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 31 ல் சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பொய் சொன்ன அரசாங்கம் இது. நீங்கள் ரயில் கட்டணம் இலவசமாக கொடுக்கிறீர்களா என்று கேட்டதற்கு அதைப் பத்தி இங்கே சொல்ல முடியாது என்று சொன்ன அரசாங்கம் இது. உச்சநீதிமன்றத்தில் நேர்மையாக பதில் சொல்லாத அரசாங்கம் இன்று மட்டும் நேர்மையாக என்ன செய்து விடும்.? Continue Reading
வலிகள் நிறைந்த நாட்களாக பொழுது நகர்கிறது. உலகமே உரடங்கால் நிலைகுலைந்து பெருந்தொற்று நோயான கொரானா வைரஸை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. உலகளாவிய ஒருமைப்பாட்டை, ஒத்துழைப்புப்பை ஒவ்வொரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய காலமாக மாறியிருக்கிறது. கொரானாவை முறிக்கும் மருந்துகள் தயாரிக்க கூர்மையான ஆய்வுகள் மற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2003 ஆம் ஆண்டு சீனாவின் Continue Reading
கோவிட் -19 இன் தோற்றம் குறித்த தேடல் காவியக் கதை போன்று வளர்ந்து வருகிறது. ‘சீன வைரஸ்’, ‘வுஹான் வைரஸ்’ போன்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வார்த்தைகள், அவர்களின் அரசியல் மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளின் உள்ளடக்கத்தை வெளிக் கொண்டு வரும் வகையில் இருந்ததற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். முன்னெப்போதையும் விட இந்தக் கதையின் அடிப்பகுதிக்கு செல்வதற்கு பெய்ஜிங் இப்போது Continue Reading
இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது… மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு Continue Reading
பிப்ரவரி மாதம் துவங்கி உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொற்றின் பாதிப்பைப் பொறுத்து ஊரடங்கு காலம் அறிவிக்கப் பட்டு வருகிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்திகளின் சார்புத் தன்மை மக்களை உண்மையின் அருகில் நெருங்க விடாமல் குழப்புகின்றன. இந்த நிலையில் தான், நம் நாட்டில் ஊர்த் தலைவரின் தண்டோரா போல செல்லா நோட்டால் மனித உழைப்பை செல்லாக் காசாக்கிய, ஜிஎஸ்டி மூலம் சிறுதொழிலின் கதவுகளை Continue Reading
Recent Comments