ஜுன்-12 தோழர் அசோக் வீரவணக்க தினம். ஒரு மனிதன் ஒரு வாக்கு என்பதை உறுதி செய்த இந்திய அரசியல் சட்டத்தால் ஒரு மனிதன் ஒரே மதிப்பு என்பதை இந்தியாவின் சாதிய சமூக அமைப்பை தாண்டி உறுதி செய்ய முடியாத நிலையை தோழர் அசோக் படிக்கும்போதே உணர்ந்திருக்க வேண்டும். தோழன் அசோக் அந்த அநீதியான சமூக அமைப்பிற்கு Continue Reading
1930 ஜனவரி 26ஐ சுதந்திர தினமாக கொண்டாட காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஒட்டி லயோலா கல்லூரியில் ஒரு மாணவன் காந்தி குல்லாய் அணிந்து கல்லூரிக்கு வந்திருந்தான். ஒரு சில பேராசிரியர்கள் காந்தி குல்லாய் அணிந்து கல்லூரிக்கு வரக் கூடாதெனக் கூறி அம்மாணவனை வகுப்பினை விட்டு வெளியேற்றி விட்டனர். மேலும் காந்தி குல்லாய் அணிந்து கல்லூரிக்கு வரக் கூடாதென அறிவிப்பு பலகையில் Continue Reading
கடந்த மாதம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தா காரத் அங்கு போராட்டத்தில் குழுமியிருந்த மக்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசவா..? இந்தியில் பேசவா..? என்ற கேள்வியை கேட்டார். பெருவாரியான மக்களுக்கு இந்தி புரியும் என்பதால் இந்தி என அவர்கள் சொல்லவும், அதை Continue Reading
தமிழில்: கி இலக்குவன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: 500 பக்கம்: 944 1.அறிமுகம், 2.வரலாற்று பின்னணி, 3.ஆரம்பகால போராட்டங்களும் தோல்விகளும், 4.முதலாளித்துவ தேசியத்தின் தோற்றம், 5.இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்ப ஆண்டுகள், 6. தலைவர் சகாப்தம், 7.போர் காலத்தில் தேசியஎழுச்சி, 8.காந்திய சகாப்தம் எழுச்சியும் பின்னடைவும், 9.இயக்கம் எங்கே செல்கிறது? 10.போட்டி மனப்பான்மைகளும் Continue Reading
நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
நாளைக் காலையில் 4.30 மணிக்கு தூக் கிலிடப் போகிறார்கள். இன்று இரவு முழு வதும் அவர் தூங்கவில்லை.“செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்”என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும்,“செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம்கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா!என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் Continue Reading
Recent Comments