“இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா? அதான எல்லாரும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க, எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. காசு சம்பாதிச்சா எங்க வேணும்னாலும் யாரு வேணும்னாலும் வீடோ காரோ வாங்கலாம், எப்படி வேணும்னாலும் வாழலாம். அதனால ஜாதியெல்லாம் ஒழிஞ்சே போச்சி. சும்மா ஜாதி ஜாதின்னு Continue Reading
ஜுன்-12 தோழர் அசோக் வீரவணக்க தினம். ஒரு மனிதன் ஒரு வாக்கு என்பதை உறுதி செய்த இந்திய அரசியல் சட்டத்தால் ஒரு மனிதன் ஒரே மதிப்பு என்பதை இந்தியாவின் சாதிய சமூக அமைப்பை தாண்டி உறுதி செய்ய முடியாத நிலையை தோழர் அசோக் படிக்கும்போதே உணர்ந்திருக்க வேண்டும். தோழன் அசோக் அந்த அநீதியான சமூக அமைப்பிற்கு எதிரான சமரில் தன்னை இணைத்துக்கொண்டவன் மட்டுமல்ல ரத்தசாட்சியாக மாறிப்போனவன். நெல்லை Continue Reading
சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் சிறு பங்களிப்பையும் செய்யாமல் பொழுதுபோக்கு என்ற பெயரில் பார்வையாளர்களுக்கு கிளர்ச்சியூட்டுகிற, வன்முறையைத் தூண்டுகிற, மக்களின் ரசனையை மழுங்கடிக்கிற வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கின்ற தமிழ் திரைப்படங்களின் மத்தியில் ஏதோ ஒரு நல்ல சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன அந்த பட்டியலில் V1 மர்டர் கேஸ் கட்டாயம் இடம் Continue Reading
இத்தொகுப்பு 1. இந்து மதத்தில் புதிர்கள் 2. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும் 3. தீண்டாமை என மூன்று பகுதிகளாக உள்ளது. இதில் இரு முன்னுரைகள் உள்ளிட்டு 51 கட்டுரைகள் உள்ளன. இந்தியாவில் சமூக மாற்றம் உருவாக சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டும் என்பதையும் அதற்கு இந்த சமூக அமைப்பு பற்றிய புரிதல் எந்த அளவு அவசியம் என்பதையும் இந்நூல் வாசிப்பு உணர்த்தியது . Continue Reading
கௌரவக்கொலை, ஆணவக்கொலை என்ற வார்த்தைகள் சர்வதேச அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக விவாதப் பொருளில் ஒன்றாக மாறியுள்ளது. கௌரவக் கொலைகள் கலாச்சாரத்தையும் மற்றும் பொருளாதார காரணங்களை கொண்டும் உலகம் முழுவதும் நடைந்தேறி வருகிறது. ஆனால் இந்தியாவில் சாதிய அடிப்படையில் நடைபெறுகிறது. சாதிக்குள் கலாச்சார காரணங்கள் பொருளாதாரக் காரணங்களும் உள்ளடங்கியுள்ளது. தடுப்பதற்கான மாற்று தீர்வை நோக்கி Continue Reading
ஊரெங்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள். சேலம் மாவட்டத்தின் ஓர் மூலையில் இந்திய வரைபடத்தின் சிறு துண்டு உதாரணமாக ஊர், பின்னே கரட்டருகே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித் குடும்பங்களின் கொட்டகைகள். இழவு வீடு. சமீப காலமாக இந்தியாவே இழவு வீடு போல் தான் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நிலைகுத்திய கண்களுடன் பித்துப் பிடித்தவர் போல் Continue Reading
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். Continue Reading
தமிழ் தேசியம் பேசுவோரும் தனித்தமிழை முன்மொழிவோரும் சாதியத்தை கட்டிக்காப்பவர்களாவே இருக்கிறார்கள். அக்காலத்து ஆறுமுக நாவலர் தொடங்கி இக்காலத்து சீமான் வகையறாக்கள் வரை பலரை இதற்கு உதாரணங்களாக காட்டமுடியும். தமிழுணர்வு என்பது ஒருமைப்பாடு கொண்டது, அதில் சாதி வேற்றுமைகளுக்கு இடமில்லை. எல்லோரும் ஓர் குலம், இங்கு எல்லோரும் ஓர் நிரை என அடுக்கடுக்கான கட்டவிழ்ப்புகளை நூற்றாண்டுகளாக Continue Reading
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிடப்பட்டது. இரண்டு ஆவணப்படங்கள். நீலம் அமைப்பின் சார்பில் இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்வை முத்தமிழ் ஒருங்கிணைத்திருந்தார். வணிகப்படங்களின் தேவையையும் ஆவணப் படங்களின் தேவையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், ஆவணப்படங்கள் வணிகப் படங்களுக்கு நிகராக தேவை என்பதையே திரையிட்ட Continue Reading
எந்த நாட்டிலும் இல்லாத சாதியும் அதன் பேரில் நடக்கும் கொடுமைகளும் இந்தியாவின் அவமானச் சின்னமாக இருந்து வருகின்றன. ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்Continue Reading
Recent Comments