“இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா? அதான எல்லாரும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க, எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. காசு சம்பாதிச்சா எங்க வேணும்னாலும் யாரு வேணும்னாலும் வீடோ காரோ வாங்கலாம், எப்படி வேணும்னாலும் வாழலாம். அதனால ஜாதியெல்லாம் ஒழிஞ்சே போச்சி. சும்மா ஜாதி ஜாதின்னு Continue Reading
விழுப்புரம் அருகே சக்திவேல் என்ற 24 வயதுடைய தலித் இளைஞர் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். தந்து கிராம்த்திலிருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பெட்ரோல் பங்கில் பணி புரிந்த அவரை கொலை செய்த்தாக மூன்று பெண்கள் உள்பட ஏழு பேர் கைது செய்ய்ப்பட்டுள்ளனர். கைதான அனைவரும் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 12ம் தியதி மதிய வேளையில் நடைபெற்ற Continue Reading
சிவகங்கை கச்சநத்தத்தில் நடந்த படுகொலைகளுக்கு பின்னே முதற்கட்டமாக அனைவருமே பரவலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின் இரண்டொரு நாள் கழிந்ததும் “சாதி மட்டுமே அந்த விவகாரத்தில் பிரச்சனையில்லை” என்று அந்தக் கொலைகளின் காரணம் கொஞ்சம் மென்மையாக்கப்படும் பாணி உருவானது, அதை தொடர்ந்து “அந்த கொலை குறித்த எதிர்வினைகள் வலுவாக இல்லையே?” என்று கேள்வி எழுப்ப Continue Reading
Recent Comments