மத்திய மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த உடனே முதன்முதலில் தனது இந்துத்துவா கொள்கைகளை கல்வி நிலையங்களில் புகுத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக மோடி அரசின் இந்த இரண்டாவது ஆட்சி முறையில் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சை நாடு முழுவதும் Continue Reading
இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக மாணவர் அமைப்பினர் சில வாட்ஸ் அப் குழுக்களின் உரையாடல்களையும் வெளியிட்டுள்ளனர். Friends of RSS, Unity Against left என்ற பெயரில் இரு வாட்ஸப் (WhatsApp) குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் ஜெ.என்.யூ மாணவர்கள், ஆசிரியர்கள், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இணைக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் யோகேந்திர ஷைவ்ரியா பரத்வாஜ் என்ற மாணவர் Friends Continue Reading
ஆர்.எஸ்.எஸ் சின் அமைப்பு வடிவம் ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்’கின் (RSS) இணைப்பு அமைப்பாக (affiliated organization) முதன் முதலில் தொடங்கப்பட்டது மகளிருக்கான ‘ராஷ்ட்ரீய சேவிகா சங்’ தான். இது 1930 களில் தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் 1925ல் தொடங்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். காந்தி கொலைக்குப் பின் ஒரே சமயத்தில் காங்கிரசிலும் ஆர்.எஸ்.எஸ் சிலும் உறுப்பினராக இருக்க Continue Reading
நாக்பூரை நோக்கி: சுதேசி அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் ஜெயனுடன் நைபுண்ணிய வர்க்(ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கியமானவர்களுக்குக் கொடுக்கும் ரகசிய குணமுள்ள பயிற்சி கூட்டம்) பயிற்சிக்கு நாக்பூருக்கு போக வேண்டுமென்று வ்யவஸ்தா பிரமுக் மோகன் ஜி கூறினார். அது 7 தினங்கள் கொண்ட பயிற்சியாகும். இரயில்வேத் துறையில் அமைப்புக்கு செல்வாக்கு உள்ளதால் பயணச்சீட்டுகள் வெகுவிரைவாக ஏற்பாடு செய்ய Continue Reading
அட்டப்பாடி: தலசேரியிலிருந்து அட்டப்பாடிக்கு பயணம் செய்தேன். அந்த பயணம் ரசனை மிகுந்ததாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. காட்டின் வசீகரிக்கும் தன்மையும், இயற்கை அழகும் ஒருசேர விளையாடும் இடமான அட்டப்பாடியை நோக்கி, மயில்வாகனம் என்ற பெயரிடப்பட்டிருந்த பேருந்தில் ஏறி, மன்னார்க்காட்டிலிருந்து துவங்கிய, மழைப்பிரதேச பயணம் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். முக்காலி என்ற இடத்தை Continue Reading
சொந்த ஊரை நோக்கி… எர்ணாகுளத்திலிருந்து ஊருக்குச் சென்றேன். விபாக் பிரச்சாரகர் வினோத் அண்ணன் கூறியபடி, கண்ணூர் விபாக் அலுவலகத்திற்கு வந்தேன். ஊரிலுள்ள நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக அவர் என்னிடம் கூறினார். ஊரில் சுயம் சேவகர்கள் நடத்திவந்த ஃபண்ட், சீட்டு போன்றவை முடங்கி விட்டதாகவும், தற்போது என்ன செய்வதென்று புரியாத நிலையிலிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். Continue Reading
மனதால் வெறுப்புற்ற முன்று உளவுப்பணிகள்: மாநிலமெங்கும் கணித ஆசிரியர் என்ற பெயரில் கிறிஸ்தவ முஸ்லிம் பிரிவினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியாவது நுழைந்து, அங்குள்ள இந்து மாணவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்களை இணைத்துக்கொண்டு லட்சுமி பூஜை, வித்யா கோபாலார்ச்சனை போன்ற போலி பூஜை சடங்குகளை ஏற்பாடு செய்து “நான் ஒரு ஹிந்து” என்ற உணர்வு உருவாக்கும் செயலபாடுகள் Continue Reading
சங் பரிவார் இயக்கங்கள்: சங் பரிவார் இயக்கங்களைப் பற்றி வித்தியாசமான சந்தேகங்கள் இன்று பொதுமக்கள் மத்தியிலும், சுயம் சேவகர்களுக்குள்ளும் உள்ளன. பிஜேபி -யும் ஆர்.எஸ்.எஸ் -ம் ஒன்றா? பிஜேபி -யை ஆர்.எஸ்.எஸ் கட்டுப் படுத்துகிறதா? என்பது போன்ற ஏராளமான சந்தேகங்கள் நிலவி வருகின்றன. ‘ராமானுஜ சரணி’ என்ற போலிப் பெயரிலுள்ள இயக்கத்தில் எனக்கு பொறுப்பளிக்கப் பட்டிருந்தது. இதுவும் Continue Reading
நீங்கள் மாணவர்கள்தானே கொஞ்சம் உலக வரலாற்றைப் புரட்டி பாருங்கள், நாங்கள் செங்கொடிக் காதலர்கள். மறந்துவிடாதீர்கள்.Continue Reading
அசீமானந்தா தாக்கப்பட வேண்டிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்தார். வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு நிதி ஒதுக்கினார். குண்டுகளை வைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு உதவிகளும் செய்தார்.Continue Reading
Recent Comments