சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு ஏற்ப டெல்லி தலைநகரம் போராடும் விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 96,000 ட்ராக்டர்கள் 1 கோடியே 20லட்சம் விவசாயிகள் டெல்லியை சூழ்ந்துள்ளனர். 550க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்த போராட்டம் அரியானா டெல்லி எல்லையில் GT.கர்ணல் ரோடு சிங்கு மற்றும் Continue Reading
1996க்கும் 2015க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகாலத்தில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசீய குற்றபதிவு ஆவண அரங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்குக்கூட மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. Continue Reading
காவேரி தென்பெண்ணை பாலாறு வையை கண்டதோர் பொருநை நதி – என மேவிய யாறுபல வோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு என பாரதி பாடிய ஆறுகள் பலவும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. உலகின் பறவைகள் எல்லாம் தங்கிச் சென்ற வேடந்தாங்கலும், கூந்தங்குளமும் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. முப்போகம் விளைந்த நெல்லைச்சீமையில் ஒருபோகமும் இல்லாமல் கழனியெல்லாம் பொட்டல் காடாய் காட்சியளிக்கிறது. குளங்களும், Continue Reading
தமிழ்நாட்டை பொருத்தவரை நெல்உற்பத்தி செய்யப்படும் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டால் வாங்குபவர் விவசாயம்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், நிலங்கலெல்லாம் கான்கீரிட் காடுகளாக மாறி, பெரும்பான்மையாக இருக்ககூடிய விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, வேளாண்விளை நிலங்கள் Continue Reading
புதிய மாநிலத்தை வழி நடத்த வருவாய் இல்லை என புலம்பும் அரசு ஆடம்பரமாக விழா நடத்துவது ஏன் ? எனும் கேள்விக்கு பதில் நம்மிடமே உள்ளது. அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள், மூலதனங்களை தலைநகருக்கு இழுக்கும் தந்திரங்களில் இதுவும் ஒன்றல்லவா?Continue Reading
காய்ச்சல் தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கு கூட வைத்தியம் செய்யமுடியாமல் தவித்துக்கொண்டு ஏன் பிறந்தோம் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் இம்மக்களால் இப்படிபட்ட கொடிய நோய்க்கு என்ன ஆவார்கள்.Continue Reading
வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த Continue Reading
(கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ உங்களில் பலரை ஈர்த்திருக்கலாம். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் சந்தித்துவரும் நெருக்கடிகளை அது பேசுகிற விதமும், கதையாடலும் உங்களுக்கு விருப்பமானதென்றால் – அதைக் காட்டிலும் மிக முக்கியமான, வாசிக்கத் தவறவிடக் கூடாத ஒரு புத்தகத்தை இங்கே அறிமுகப்படுத்துகிறோம்.) இயற்கை விவசாயமே நிலத்தை காக்கும், மன்னை பொன்னாக்கும் என்ற Continue Reading
Recent Comments