எல்லாம் என்னுடையது என்றது தங்கம். எல்லாம் என்னுடையது என்றது வாள். எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது தங்கம். எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது வாள். எல்லாவற்றையும் வாங்குவதற்காக வாள் பலத்தைக்கொண்டு தங்கத்தை பறித்துக்கொள் என்பதே இந்த உரையாடல் சொல்லும் செய்தி. இந்த கவிதையை Continue Reading
கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்Continue Reading
இடஓதுக்கீடு மற்றும் வயதுவந்தோருக்கான வாக்குரிமை என்ற நோக்கங்களோடு போராடி 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி 6 மில்லியன் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். Continue Reading
அனைத்து வரலாற்று ஆய்வுகளுமே கஜினியை ஒரு கொடுங்கோலனாக சித்தரித்தாலும் அப்பகுதியின் நாட்டார் பாடல்கள் அவனை கருணைமிக்கவனாகப் பார்க்கின்றன. இப்படி கஜினி பற்றிய பல கோணங்களை ஆய்வின் வழியாக முன்வைக்கிறார் தாப்பர். Continue Reading
புதிய கலவிக்கொள்கை அரசு நிதி ஒதுக்கீடு குறித்து சொல்லாதது மட்டுமின்றி கல்வியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறது. Continue Reading
தாஜ் மஹால் பற்றி பல கதைகளும் நிலவிவருகின்றன... முதலாவது, இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட கலைஞர்களின் கரங்கள் வெட்டப்பட்டதாக சொல்லப்படுவதாகும்.Continue Reading
இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதப்பற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிப்பட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனைக் கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழங்க முடிந்தது. Continue Reading
கீழ்ச் சாதிக்காரர்கள் யாரும் அந்த நான்கு புறத்திலும் கோயில் வாசலுக்கு முன் நடக்கக் கூடாது. ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் யாரும் அந்தச் சாலைகளில் நடந்து போகக்கூடாது.Continue Reading
வட இந்தியப் பயணம் சென்றிருந்தபோது, வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் சுற்றியலைந்து கொண்டிருந்தேன். முதலில் சென்றது கோல்கொண்டா கோட்டைக்கு. ஏறத்தாழ 300 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மிச்சம் என் கண்முன்னே பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசர்களாக மாறி மாறிக் கட்டமைத்து எழுப்பி, 1600 ம் ஆண்டுகளில் முடிவுற்ற கட்டுமானத்தை, வெளியில் நின்று Continue Reading
சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக Continue Reading
Recent Comments