மார்கரிட்டா ஃபோபானோவா(தமிழில்: மு.இக்பால் அகமது) லெனின் தனது கடைசி தலைமறைவு வாழ்வை 1917 செப்டம்பர் – அக்டொபர் காலகட்டத்தில் பெட்ரோகிராட்டில் விபோர்க்ஸ்கயா ஸ்டொரோனாவில் உள்ள எனது வீட்டில் கழித்தார். அது நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு. இப்போது அது லெனின் அருங்காட்சியகமாக உள்ளது. Continue Reading
அனைத்து நாட்டு சகோதர்களே ஒன்று சேருங்கள் என்று நீதியாளர் கழகத்தில் முழக்கம் முன் வைக்கப்பட்ட போது " உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் Continue Reading
இதோ இந்த சேகர் குப்தாவின் “லெனின் இன்னும் வாழ்கிறார்” என்ற ஒரு கட்டுரையை தி இந்து தமிழ் நாளிதழ் (மார்ச் 13 அன்று) பிரசுரித்துள்ளது. ஆளும் வர்க்கத்திற்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் ‘பத்திரிகையாளர்’ என்கிற தனது அங்கீகாரத்தை அடகு வைத்து மேற்படி நபர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதை இந்த கட்டுரை பறைசாற்றி இருக்கிறது. “லெனின் இன்னும் வாழ்கிறார்” என்று தலைப்பிட்டுவிட்டு Continue Reading
வட இந்தியப் பயணம் சென்றிருந்தபோது, வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் சுற்றியலைந்து கொண்டிருந்தேன். முதலில் சென்றது கோல்கொண்டா கோட்டைக்கு. ஏறத்தாழ 300 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மிச்சம் என் கண்முன்னே பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசர்களாக மாறி மாறிக் கட்டமைத்து எழுப்பி, 1600 ம் ஆண்டுகளில் முடிவுற்ற கட்டுமானத்தை, வெளியில் நின்று Continue Reading
உலகில் முதல் சோசலிச சமூகத்தைப் படைப்பதில் பெரும் பங்காற்றிய விளாதிமிர் லெனின் நினைவு நாள்Continue Reading
“கல்விக் கூடங்கள், முதலாளித்துவ வகுப்பு மன நிலையால் முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன. முதலாளிக்கு கீழ்ப்படிந்த கை ஆட்களையும், திறமையான தொழிலாளிகளையும் வழங்குவதுதான் அவற்றின் நோக்கம். வாழ்க்கையிலிருந்தும், அரசியலிலிருந்தும் பிரிக்கப்பட்ட கல்வி என்பது பொய்யும் பாசாங்கும் ஆகும்”Continue Reading
Recent Comments