அயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்ரமிப்பை மகாத்மா காந்தி கண்டித்தார். நேரு காலம் தொடங்கி இஸ்ரேலுடன் உறவு பேணுவதை இந்தியா தவிர்த்து வந்தது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்துவந்த நிலையை அரேந்திர மோடி அரசு Continue Reading
மக்களின் உரிமையையும் உயிர்ப் பாதுகாப்பையும் அமெரிக்க அரசின் காலடியில் வைத்து வணங்கி வீழ்ந்த நரேந்திர மோடி: மன்மோகன்சிங் அரசு அமெரிக்காவுடன் செய்துகொண்ட “123” அணு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதில் ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த “இழுபறி” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம் என ஒபாமாவின் இந்திய வருகையை ஏதோ சிவபெருமானே காட்சி அளித்தது போல தங்க லேஸ் போட்ட லட்ச ரூ Continue Reading
ரஃபேலை விடப் பெரிய ஊழல் பயிர் காப்பீட்டுத் திட்ட ஊழல்! விவசாயிகளின் வயிற்றில் அடித்து ரிலையன்சின் பாக்கெட்டை நிரப்பிய மோடி “பயிர் காப்பீடு என்னும் பெயரில் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் முதலான தனக்கு வேண்டிய கார்பொரேட்களுக்கு ஒரு தங்கச் சுரங்கத்தைத் தாரை வார்த்துள்ளார் மோடி”. என மோடி அரசின் ‘பயிர் காப்பீட்டுத் திட்டம்’ குறித்து எழுதுகிறது ஒரு இதழ். Continue Reading
திட்ட ஆணையம், நீதிமன்றங்கள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்கள்: நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தடலடியாக இவர்கள் செய்த மாற்றங்களைப் பட்டியலிட்டுக் கொள்வோம். நாட்டின் பொருளாதாரத்தை பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சந்தையின் கைகளில் அள்ளித் தந்துவிடாமல் மக்கள் நலன் நோக்கில், கூடிய வரையில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்காக சோவியத் ருஷ்ய பாணியில் Continue Reading
ஒழித்துக் கட்டப்படும் உயர்கல்வி: இந்துத்துவவாதிகளுக்கு கல்வி, குறிப்பாக மக்கள் உயர் கல்வி பெறுவது பிடிக்காது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாயி ஆட்சியில் புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் ஆக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் ideologue கே.ஆர்.மல்கானி, “இந்தியர்களுக்குக் கல்வி தேவை இல்லை” எனச் சொல்லி சர்ச்சையானது நினைவிருக்கலாம். கல்வி என்பது ‘வேதம் Continue Reading
பாதுகாப்புத் துறையிலும் படு தோல்விகள் பிப் 19, 2019 – The Hindu நாளிதழில் பாதுகாப்புத்துறை ஆய்வறிஞர் ஹாப்பி மோன் ஜேகப் தரும் சில முக்கிய தகவல்கள்: நம் இந்திய ஜவான்கள் 40 பேர்களைக் கொன்ற இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் – ஏ- முஹம்மட் (JeM) தீவிரவாதி அடில் அஹமட் தர் (22) எனும் இளைஞன் பாக் தீவிரவாதி அல்ல. அவன் உள்ளூர் காஷ்மீரி. பயன்படுத்தப்பட்ட வாகனமும் Continue Reading
ரிசர்வ் வங்கி மற்றும் இதர நிதித்துறைகள் சீரழிக்கப்பட்ட கதைகள் ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறைகள்: பா.ஜ.க அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகளையும், மதவெறி நோக்கில் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபத்தங்களையும் பொறுக்க இயலாமல் இதுவரை நான்கு பொருளாதார நிபுணர்கள் பதவி விலகியுள்ளனர். அவர்கள்: ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி ஆளுனர், அர்விந்த் பனகாரியா, ‘நிதி ஆயோக்’ இன் Continue Reading
மோடி அரசின் அயலுறவுக் கொள்கையின் தோல்விகள் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அருண் சிங் கூறுவன: 1. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அமெரிக்காவுடன் மோடி அரசின் உறவு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுகல்முறை வணிகப் பயன்பாட்டின் நோக்கிலேயே உள்ளது. வணிக உறவுகளில் சுய லாப நோக்கில் அமெரிக்கா அளிக்கும் நியாயமற்ற அழுத்தங்கள், வட கொரியா, ஈரான், ருஷ்யா Continue Reading
“எதிர் ” வெளியீட்டின் புத்தகம் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் பணிபுரியும் பிரசாந்த் ஜா என்ற பத்திரிக்கையாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சசிகலா பாபு என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கடந்த டிசம்பர் 2018ல் வெளியானது.. பாஜக 2014 நாடாளமன்ற தேர்தலில் தனிம்பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைத்ததில் துவங்கி அதற்கு பிறகு நடைபெற்ற “பீகார்-டெல்லி” தவிர்த்து Continue Reading
முன்கதை இந்தியா கடைசியாக வாங்கியது Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) Continue Reading
Recent Comments