“இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா? அதான எல்லாரும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க, எல்லாரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. காசு சம்பாதிச்சா எங்க வேணும்னாலும் யாரு வேணும்னாலும் வீடோ காரோ வாங்கலாம், எப்படி வேணும்னாலும் வாழலாம். அதனால ஜாதியெல்லாம் ஒழிஞ்சே போச்சி. சும்மா ஜாதி ஜாதின்னு Continue Reading
“எதிர் ” வெளியீட்டின் புத்தகம் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் பணிபுரியும் பிரசாந்த் ஜா என்ற பத்திரிக்கையாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சசிகலா பாபு என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கடந்த டிசம்பர் 2018ல் வெளியானது.. பாஜக 2014 நாடாளமன்ற தேர்தலில் தனிம்பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைத்ததில் துவங்கி அதற்கு பிறகு நடைபெற்ற “பீகார்-டெல்லி” தவிர்த்து Continue Reading
இயற்கை வளங்களும், பசுமை பள்ளத்தாக்குகளும்,ஐஸ் மலைகளும், ஆப்பிள் தோட்டங்களும், கொண்ட செழிப்பான தேசமே காஷ்மீர் குழந்தைகளுக்கு சிவப்பழகு கிடைத்திட நாம் பயன்படுத்தும் குங்குமப்பூ நேசத்தின் முகம் சிவந்த போராட்ட வரலாறு அறியபட வேண்டிய ஒன்று.Continue Reading
இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதப்பற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிப்பட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனைக் கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழங்க முடிந்தது. Continue Reading
Image Courtesy : wikimedia உலகத்திலேயே மிக மிக பலவீனமானவர் யார் என்றால் கடவுள்தான்! கடவுளைக் காப்பாற்றுவதற்காக எத்தனை மதங்கள், எத்தனை படைகள், எத்தனை ஆலயங்கள், எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள்! பகுத்தறிவாளர்களோ மற்றவர்களோ ஏதாவது விமர்சித்தால் உடனே தங்களுடைய கடவுளை அவமதித்துவிட்டதாகக் கொந்தளிக்கிறவர்கள்தான் உண்மையிலேயே தங்களுடைய கடவுளை அவமதிக்கிறார்கள். எல்லாம் வல்ல கடவுளை Continue Reading
Recent Comments