அது ஒரு ரேசன் கடை.. அரசு அறிவித்த நிவாரணத்தை வாங்க மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். ரேசன் கடை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு இடையே நிவாரணத்தை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். இளைஞர்கள் பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள் என எல்லாரும் வெய்யில் தாக்கத்தை எதிர்க்கொண்டு வேர்வை வழிய வரிசையில் நிற்கிறார்கள். Continue Reading
ஏப்ரல் 10 அசுரனுக்கு பிறந்தநாள், அந்த அசுரனின் பெயர் பி.எஸ்.சீனிவாசராவ் எல்லோருக்கும் இந்த பெயர் தெரிந்த ஒரு பெயர் தான். சென்ற தலைமுறைவரை ஆனால் இன்றைக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத ஒரு பெயர் தான் பி.எஸ்.சீனிவாசராவ். சென்ற வருடம் தமிழ் சினிமாவில் அசுரன் என்ற ஒரு திரைப்படம் வெளிவந்து பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிக்கொண்டு ஓடியது. அதில் தனுஷ் கதாபாத்திரம் இவரின் Continue Reading
தன்மானமும், சுயமரியாதையும், சமத்துவமும் வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு தான் போராட்டத்தின் தேவையும் அர்த்தமும் புரியும். Continue Reading
விண்ணைத் தொடும் வீட்டு வாடகை, மின்சார கட்டணம், விலைவாசி, இட நெருக்கடி, தண்ணீர் தட்டுப்பாடு இதற்கு நடுவில் தான் நடுத்தர வர்க்கத்தின் அடித்தளத்திலிருப்பவர்கள் தங்களின் அன்றாட பிழைப்பிற்காக வெகு தொலைவில் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. வேலைக்காகவும், கல்விக்காகவும் தினம் தினம் இவர்கள் பொதுப் போக்குவரத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். இன்னும் காலூன்றிக் கொள்ளாத இளைஞர்கள், Continue Reading
அனைத்து நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் பாஸிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் சூழலில் ஜனநாயகம் காக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பும் அனைவரும் ஜனநாயக வழிமுறையை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் வலுவான போராட்டங்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதும் மாற்றத்திற்கான பயணத்திற்கு வலு சேர்ப்பதும் சாத்தியமாகும். Continue Reading
இடஓதுக்கீடு மற்றும் வயதுவந்தோருக்கான வாக்குரிமை என்ற நோக்கங்களோடு போராடி 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி 6 மில்லியன் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். Continue Reading
1996க்கும் 2015க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகாலத்தில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசீய குற்றபதிவு ஆவண அரங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்குக்கூட மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. Continue Reading
கல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இன்றோ கல்வி கடை சரக்காக மாறி, யார் வேண்டுமானலும் கல்வி நிலையங்களை துவங்கலாம் என்ற காரணத்தால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. உலகமய, தனியார்மயக் கொள்கையால் ஏழை மிகவும் ஏழையாக ஆக்கப்பட்டு அவர்களின் குழந்தைகள், தான் என்ன ஆகப்போகிறோம் என்பதே தெரியாமல் தனது Continue Reading
2017 பட்ஜெட்டும் அட்சரம் பிசகாமல் சொல்கிற செய்தி, “வேலை தருவது அரசின் வேலை அல்ல”.Continue Reading
மாவட்டத்தின் மிகச் சிறந்த விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.Continue Reading
Recent Comments