பாலியல் கல்வி (Sex Education) என்ற வார்த்தையை பார்த்தவுடன் பலருக்கும் ‘உவாக்’ என்றும் ‘இது தேவை இல்லாத ஆணி’ என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை இந்த ஆணியைப் பற்றிய விவாதங்களையும் உள்ளடக்கியது தான் என்று கருதுகின்றேன். பாலியல் கல்வி என்றாலே ‘பலான விஷயங்களை’ எல்லாம் Continue Reading
சரி சத்தம் போட்டுகிட்டு ஆடிக்கிட்டு பாடிக்கிட்டு இருந்தா அந்த பெண் என்ன ஒழுக்கங்கெட்டவளா?Continue Reading
ஆதிகாலம் தொட்டே பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையரை இருக்கிறது. புன்னகையை கூட மறைவாக மெதுவாக சிந்த வேண்டும். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வேண்டும். தலையிலிருந்து கால் வரை அவளுக்கு உடலாலும் உள்ளத்தாலும் கட்டுப்பாடு கட்டாயம் உண்டு. ஏனென்றால் அவள் பலகீனமான பாலினம். வெறும் படுக்கைக்கும் பிள்ளை பேருக்குமான இயந்திரம். அந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு என்று நீங்கள் Continue Reading
பாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்Continue Reading
ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய்.Continue Reading
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: அ. வெண்ணிலா இந்த தொகுப்பை வெளியிட்ட அன்றே வாங்கிப் படித்து விட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நூல் அறிமுகத்தை எழுதி வைத்தாலும் ஊடகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அன்றாடம் பெண்கள் வலிக்கு ஆட்பட்டும் இந்த சமூகத்தில் இக்கதைகள் பற்றி எப்பொழுது பேசினாலும் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. Continue Reading
‘மரியாதை’ என்பதின் பொருள் என்ன? தன்னை விட பெரியவர்களை உயர்வாக எண்ணுவது மட்டும் தானா?… இல்லை!! ஒருவரின் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அளவற்ற அன்பே மரியாதை. இந்த அளவற்ற அன்பால் என்ன பயன் ? அன்பு, தன்னை போல் அவரும் ஒரு சக மனிதர் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும். இந்த புரிந்துணர்வால் என்ன பயன்? அவருக்கு நாம் தீங்கு விளைவிக்கக்கூடாது. அவருக்குரிய எல்லா வாய்ப்புகளும் Continue Reading
‘வினோதினி’ என்ற பெயரை நாம் அத்தனை விரைவில் மறந்துவிட முடியாது. கோரமான ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி, மிகுந்த துடிதுடிப்புக்கு பிறகு அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களும், தனி மனிதர்களும் பெண்ணுக்கு உதவி செய்யபறந்தனர். வினோதினி மரணமடைந்துவிட்டார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டாரோ அந்தக் காரணங்கள் இந்த சமூகத்தில் Continue Reading
Recent Comments