சிவாஜிராவ் கெய்க்வாட்….! ரஜினிகாந்த் அவர்களின் இயற்பெயர்! 1975இல் தமிழில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து 1979க்குள் 50க்கும் அதிமான படங்களில் நடித்து, பொருளும், புகழும் ஈட்டினாலும்கூட, மன Continue Reading
முருகன் பெயரால் வேல் யாத்திரை நடத்தும் பிஜேபி வடிவேலின் நகைச்சுவை போல் நாளும் ஒவ்வொரு ஊர் ஒவ்வொரு கோவில் என சென்று கைதாகி கடவுளை தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. தமிழக காவல் துறையும் எக்காரணத்திற்காக பாஜக தலைவர் முருகனை முதல் நாள் கைது செய்கிறதோ அதே நபரை அதே காரணத்திற்காக அடுத்த நாளும் கைது செய்கிறது. நாங்கள் வித்தியாசமானவர்கள் எனக் கூறியபடி வலம் வந்த கட்சி Continue Reading
சமூகநீதி, மதஒற்றுமை, தொழில் அமைதி ஆகியவைகளை தனது அடையாளங்களாகக் கொண்ட தமிழகம் ஒப்பீட்டளவில் ஒரு முன்னேறிய மாநிலம் !மதசார்பற்ற நாட்டின் முகம் எதிர் திசையில் மாற்ற திட்டம் தீட்டி செயல்படும் மோடிக்கு சவால் விட்டு வென்றது தமிழகம் ! ஆனால் இன்று அதே மோடியின் காலடியில் மாநில அரசு உள்ளதைக் காணும் போது இதன் அடையாளம் அப்படியே தொடர விடுவர் என உறுதி சொல்ல இயலுமா? 1992ல் ‘இஸ்லாமிய Continue Reading
கொரோனா கொரோனா நீ உயிர்க் கொல்லி நோயா .. எமைத் தேடி ஏன் வந்தாயோ .. என்று பாடும் வகையில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்து ஊடகங்களிலும் கொரோனா செய்திகள் தான் ! பிப்ரவரி முதலே உலகில் பரவலாக இது பேசு பொருள் ஆனபின்னும் , நாட்டின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி இந்திய விழிப்புணர்வின் அவசியம் குறித்து பதிவிட்ட பிறகும் மத்திய அரசு அமெரிக்க அதிபரை Continue Reading
பிஜேபி-ஆர்எஸ்எஸ் மற்றும் அடிபணிந்த ஊடகங்களின் ஒருங்கிணைந்த கூச்சலில் இது முற்றிலும் மூழ்கிவிடக்கூடும் என்பதை நான் அறிவேன், ஆனால் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாததால் உங்களுடன் பேசுவது மதிப்புக்குரியது என்று நான் இன்னும் நினைக்கிறேன். ஆகஸ்ட் 2018 முதல் – கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் ஆசிரிய வீட்டுவசதி வளாகத்தில் உள்ள எனது வீட்டை போலீசார் Continue Reading
ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். Continue Reading
இன்று மத்திய பட்ஜெட் சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு தமது புகழ் பெற்ற ஆவணமான கம்யூனிஸ்ட் அறிக் கையில் மார்க்சும் ஏங்கெல்சும் கீழ்கண்டவாறு கூறினர்: முதலாளித்துவம் “…..உற்பத்தி சாதனங்களை ஒரு சிலரிடத்தில் மையப்படுத்துகிறது. (அதன் விளைவாக) சொத்துக்களும் அபரிமிதமாக ஒரு சிலரின் கைகளில் குவிகிறது” . (சிவலிங்கம் மொழிபெயர்ப்பு: பக்:47) 170 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட இந்த Continue Reading
CAA pass பண்றதுக்கு முன்னாடி அமித்ஷா மணிப்பூரில் சில தலைவர்களை சந்திச்சிருக்கிறார்.. மணிப்பூரில் போராட்டங்கள் எதுவும் நடக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்.. பதிலாக அவர்கள் ஒரு demand வைத்திருக்கிறார்கள்… குடியுரிமை பெறுகிற பெங்காலி இந்துக்கள் மணிப்பூருக்குள் வரக் கூடாது… அதுக்காக ஐ.எல்.பி (ILP) அமுலப்படுத்த வேண்டும்… அமித்ஷா அதை ஒப்புக் கொண்டார்.. அதற்கான மசோதாவை கடந்த Continue Reading
மேலும் சில அரசியல் சட்ட அமைப்புகளை மோடி அரசு தாக்கி அசிங்கப்படுத்திய கதை மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC), தகவல் அறியும் உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் எல்லாம் மோடி அரசால் திவால் ஆக்கப்பட்ட கொடுமைகள்.. மத்தியக் கண்காணிப்புத் துறை (CVC): சிபிஐ க்கும் மேலான இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் கே.வி சவுத்ரி என்கிற இன்னொரு மெகா ஊழல் பேர்வழி. இவரும் மோடி Continue Reading
அயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்ரமிப்பை மகாத்மா காந்தி கண்டித்தார். நேரு காலம் தொடங்கி இஸ்ரேலுடன் உறவு பேணுவதை இந்தியா தவிர்த்து வந்தது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்துவந்த நிலையை அரேந்திர மோடி அரசு முற்றிலும் தல்லைகீழாக்கியது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த கையோடு செய்த முதல் Continue Reading
Recent Comments