சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே பெயர் சோபியா !. ”பாசிச பாஜக ஒழிக” என்று அவர் உதிர்த்த வெறும் மூன்று வார்த்தைகள் தான் நாடெங்கும் அவரை அறியச்செய்தது. சோபியா கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் PhD பயின்று வருகிறார். இவர் Continue Reading
யாரும் கோரிக்கை வைக்காமல்? தீர்மானம் போடாமல்? மனுக்கொடுக்காமல்? போராட்டம் செய்யாமல்? பத்தாயிரம் கோடியில் ஒரு திட்டம் வருகிறது. என்ன ஒரு ஆச்சரியம்! அதுவும் நமது தமிழகத்தில்.Continue Reading
உண்மையில் தமக்கு பின்னால் பெருந்திரள் மக்களை திரட்டவும் காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்கவுமே பசுபாதுகாப்பை வலியுறுத்துவதாக ஆர்.எஸ்.எஸ் குரு கோல்வால்கர் ஒப்புக்கொண்டதை ஆதாரப்புர்வமாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். Continue Reading
இந்தியாவின் பெரிய பொதுத்துறையான ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு பதில் இன்று வரை அந்த துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையையே மோடி அரசு செய்து வருகிறது, அதன் உச்சகட்டம் இரயில்வேக்கான தனிப் பட்ஜெட்டை எடுத்துவிட்டு பொது பட்ஜெட்டோடு இணைத்துவிட்டு ரயில்வேக்கான நிதியை குறைத்து தனக்கான நிதியை ரயில்வே தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவு எதை நோக்கி Continue Reading
நான் என்ன உண்ண வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அது இப்போது நாக்பூரில் தீர்மானிக்கப்படுகிறது. Continue Reading
1996க்கும் 2015க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகாலத்தில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசீய குற்றபதிவு ஆவண அரங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்குக்கூட மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. Continue Reading
இந்துத்துவாவை வரையறுத்த சாவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகர். அவரது மனைவி மரணமடைந்த போது இந்து முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்றும், சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் உறுதியாக மறுத்து விட்டார். அவருடைய இந்துத்துவாவை கடைபிடிப்பவர்கள்தான் இந்துத்துவா என்பதை இந்து மதத்தோடும், மக்களோடும், கடவுளோடும் சில உணவுப்பழக்க வழக்கங்கள், உடை பழக்க வழக்கங்களோடும் Continue Reading
கல்வியும், மருத்துவத்தையும், குடிநீரையும், அரசின் பொறுப்பில் இருந்து தனியார் வசம் ஒப்படைத்துள்ளதால் இவை மூன்றும் காசுள்ளவர்கள் மட்டும் பெறக்கூடி சூழலை உருவாக்கி வாங்கும் சக்தி இல்லாத பெரும் பகுதி மக்களை ஆரோக்கியமற்ற சூழலில் வாழ தள்ளப்பட்டுள்ளனர். Continue Reading
என்னைத் தேர்ந்தெடுங்கள் அனைத்தையும் மாற்றிக் காட்டுகிறேன் என்று கேட்டு பிரதமராகிய மோடி அரசின் 2 ஆண்டு அனுபவம் பயங்கர கனவாய் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.Continue Reading
பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட Continue Reading
Recent Comments