நடுநிசி! கும்மென்ற இருள். தெருவெங்கும் அடரிருள். பேரிருளைக் காரிருளே மூடியிருந்தது. ஓலம். மயான ஓலம். அமானுஷ்ய இரவு. திறக்கத் திறக்க நீளிரவு. நகம் நீண்ட கரங்களில் சூலம் ஏந்திய பிசாசுகள், கத்திகள் தாங்கிய பேய்கள், துப்பாக்கிகள் தூக்கிய காட்டேரிகளோடு, குறிகளிலும், வாலிலும் நெருப்பேந்திய குரங்களும் Continue Reading
மல்லையா வச்ச வெடி- வாராக் கடன்களால் சிதைக்கப்பட்ட பொருளாதாரம் : ஒரு சூப்பர் க்ரைம் ஸ்டோரி. யாராவது சினிமா தயாரிக்கலாம்! மிகப் பெரிய அளவில் வாராக் கடன்கள் முதலியவற்றால் இந்தியப் பொருளாதாரம் சீரழியக் காரணமாக இருந்தது. மோடியின் ஆட்சி. 9,000 கோடி ரூபாய் கடனுக்கு நாமம் போட்டுத் தப்பித்துச் சென்ற விஜய் மல்லையா 2010ல் பா.ஜ.க ஆதரவுடன் கர்நாடகத்திலிருந்து மாநிலங்களுக்கு அவைக்குத் Continue Reading
5,8 வகுப்புகளில் அரசுத் தேர்வு : அடித்தளச் சமூகக் குழந்தைகளை ஓரங்கட்டும் சதி – காங்கிரஸ் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் (2009) கல்வியாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஓரம்சம் (பிரிவு 16) இனி பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை தேர்வுகள் மற்றும் ‘பாஸ்’, ‘ஃபெயில்’ முறை இருக்காது என்பதுதான். இதன்படி எட்டாம் வகுப்புவரை, அதாவது 14 Continue Reading
13 புள்ளி ரோஸ்டர் முறை என்பதன் மூலம் மத்திய பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் கவிழ்க்க முயலும் மோடி அரசு எல்லா மட்டங்களிலும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கை இந்தக் கருத்தை இப்போது அவர்கள் மாற்றிக் கொண்டார்கள்ளிப்போது அவர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள் எனச் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். சென்ற பிஹார் மாநிலத் Continue Reading
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதைப் பொருளாதார அடிப்படையில் என ஆக்கி மேற் சாதியினருக்குச் சேவை செய்யும் பாஜக 1. தற்போது சாதி அடிப்படியிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியில்லாத பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு (பொதுப் பிரிவில் உள்ளவர்கள்) இது அளிக்கப்படுகிறது. 2. ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி Continue Reading
“FRDI மசோதா : நாடு மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை நோக்கித் தள்ளப்படுகிறது” – பேரா. பிரபாத் பட்நாயக் நம்பிக்கைகளை நாசமாக்குகிறது பா.ஜ.க அரசு..இனி நோட்டுகளாக மட்டுமல்ல, வைப்புகளாகச் சேமித்தாலும் ஆபத்துதான்.. இனி தங்கம் அல்லது நிலத்தில் பணத்தை முடக்குவது என்பதுதான் சேமிப்பிற்கு ஒரே தீர்வா? இனி இரும்புப் பெட்டி அல்லது சுருக்குப் பைதான் ஒரே வழியா? FRDI மசோதா என்பது இந்தியப் Continue Reading
கருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கொடும் சட்டங்களின் கீழ் கைது செய்வதைக் கண்டித்த அறிஞர்களும் நீதி அரசரும் புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படைகளுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று Continue Reading
பொருளாதாரத் துறையில் மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை. பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி Continue Reading
“நாங்கள் இந்தத் தேர்தலில் ஜெயிப்பது உறுதி. எப்படித் தெரியுமா?” – சுப்பிரமணிய சாமியின் அசத்தும் நேகாணல். சொல்லுங்கள்! இவர்களை ஜெயிக்க விடலாமா? ” ‘நாம் அரசியலில் புறக்கணிப் பட்டுவிட்டோம். இந்துக்களுக்கு உரிய நியாயம் இங்கே கிடைக்கவில்லை’ – என்கிற உணர்வும் ஆதங்கம் இன்று ஒவ்வொரு இந்துவுக்கும் ஊட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக இளைய Continue Reading
இந்துத்துவா போன்ற விஷயங்களை நல்ல நோக்கிலும், ராகுல்காந்தியைப் பற்றிய செய்திகளில் பப்பு, பப்புவா போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தவும் வேண்டும்Continue Reading
Recent Comments