உலகத்தையே அடிமைப்படுத்த முயன்ற ஹிட்லர் தன்னை விமரிசித்தவர்களைச் சிறையில் அடைத்தது இனவாத ஒடுக்குமுறைக்கு பொருத்தமானதொரு எடுத்துக்காட்டு. இலங்கையில் தமிழ் மக்களின் சம உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த சிங்களப் பத்திரிகையாளர்களும் வாயடைக்கப்பட்டதைக் கண்டோம்.Continue Reading
Recent Comments