திருநாள்கொண்டசேரி கிராமத்தில் நடந்திருக்கும் அவலம் சாதிபேதமற்ற சமூகத்தைக் கனவு காண்போர் மீதான பேரிடி. ''இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?'' என்று கேட்கும் அப்பாவிகளுக்கு இப்போதைய சாட்சி. சாதி என்பது அரசியல்வாதிகளை, ஆட்சியாளர்களை, அரசு அதிகாரிகளை தன் முன் மண்டியிடவைக்கும் என்பதற்கான Continue Reading
காய்ச்சல் தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கு கூட வைத்தியம் செய்யமுடியாமல் தவித்துக்கொண்டு ஏன் பிறந்தோம் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் இம்மக்களால் இப்படிபட்ட கொடிய நோய்க்கு என்ன ஆவார்கள்.Continue Reading
Recent Comments