தேர்தலில் பங்களிக்காமல் இருப்பது பலமான ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவே இட்டுச் செல்லும்.Continue Reading
தகவல் தொழில்நுட்ப அரங்கில் அவலங்கள் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனினும் எந்தெந்த ரூபத்தில் நடக்கிறது என்பது பலரும் அறிந்திருப்பதில்லை. அவை குறித்து இங்கே ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அந்த வகையில் இந்தக் கட்டுரையை முதல் பகுதியாக கொள்ளலாம். தேர்தல் நாளில் விடுமுறை கொடுக்காத பல ஐடி நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டு, தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டன. ஒவ்வொரு Continue Reading
"யாரும் முதல் முறையே வெற்றி பெறுவதில்லை. அரசியலில் உள்ள ஜாம்பவான்கள் எல்லோரும், பல தோல்விகளையும் அவமானங்களையும் கண்டு தான் வென்றுள்ளார்கள். இந்த முறை தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் இருப்பேன்" - பாரதி கண்ணம்மா.Continue Reading
அம்பேத்கரின் சுடரை ஏந்தி வருவதாக உலவி வந்த, மூன்று தலித் ராம்கள் – ராம்தாஸ் அதாவ்லே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ்( சில ஆண்டுகளுக்கு முன்பு உதித் ராஜ் என்று பெயர் மாற்றி கொண்டவர்) , சிறிதுகூட வெட்கமேயில்லாமல் பாஜகவின் தேரிலிருந்து வீசியெறிப்படும் ஆட்சி – அதிகார ஆப்பிளை சுவைக்க முதுகை வளைத்து தற்போது காத்திருக்கின்றனர். பாஸ்வானை பற்றி கேட்கவே தேவையில்லைம் அவர் தம் Continue Reading
மனிதன் ஏதோ தனக்கென்று ஒருஅரசியல் கடமை வைத்துக் கொண்டு அவருக்கு தெரிந்த வழிகளில் அரசியல் நடத்துகிறார் என்று மேலோட்டமாக பார்ப்பவர்கள் நினைப்பார்கள். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இவர் யாருக்கு சேவை செய்வதற்காக என்னவிதமான சூழ்ச்சி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரியும்.Continue Reading
சமீபத்தில் வெளியான இரண்டு தீர்ப்புகள் என்னைக் கையைப் பிடித்து இதற்குள் இழுத்துப் போயின……… கல்லூரி முதல்வரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரனைக் கைதிகளாக சிறையில் உள்ள மூன்று மாணவர்களும் பல்கலைக் கழகத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே Continue Reading
Recent Comments