10 சதவீதம் வரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதாகவும், 20 சதவீதம் வரை கூட விலக்கு உண்டு என்று ஆந்திர அரசுசுற்றரிக்கைஒன்று அனுப்பியிருப்பதாகவும் கூறி அந்த அடிப் படையில் பெங்களூரு உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு புதிய வரையறையை Continue Reading
10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பை மட்டும் வாசிப்பவர்களுக்கு, குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதோடு முடிந்துவிடும். ஆனால், அது சட்டெனக் கடந்துபோகக் கூடிய சம்பவமா?Continue Reading
டிசம்பர் 10 மனித உரிமை நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, மனித உரிமைகளில் ஒன்றாக வலியுறுத்தப்பட்டு வருகிற சம பாலின உறவு உரிமையை நிராகரிக்கும் தீர்ப்பை இந்தியாவின் தலைமை நீதிமன்றம், அளித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் 2009ல் தில்லி உயர்நீதிமன்றம், சம பாலின உறவு வாழ்க்கையைத் தேர்வு செய்வோரை சிறையில் அடைக்க வழி செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் Continue Reading
Recent Comments