ஆர்.எஸ்.பாரதி விவகாரம் குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த விழுப்புரம் பாராளமன்ற MP ரவிக்குமார் அவர்களின் பேட்டி இன்றைய காமதேனு இதழில் வெளியாகி இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ ரவிக்குமாரோ இது குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? என்கிற கேள்வியை முன் வைப்பதே நேர விரயம் Continue Reading
இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை என்னால் உணரமுடியாது என்பது நித்ரசனமான உண்மை… –அமீர். உங்கள மாதிரி சமூகத்தை மேம்போக்கா பாத்துட்டு நாலுவார்த்த புரட்சிகரமா பேசிட்டு போறவங்களுக்கு சாதிய பத்தி தெரியாம இருக்க இஸ்லாமிய குடும்பத்துல பொறக்கணும்னு அவசியம் இல்ல. ஒரு சைவ, வைணவ குடும்பத்துல பொறந்தாலே போதும். ஏன்னா இந்தியாவப் பொறுத்தவரை சாதி தான் முதல், அப்புறம்தான் Continue Reading
தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வில் அண்ணன்கள் அமீர் , ரஞ்சித் இடையிலான விவாதம் குறித்து நீங்கள் பரவலான விமர்சனங்களையும் , பல வினாகளையும் முன்வைத்தீர்கள் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் விமர்சனங்களும் ,வினாக்களுமே ஆரோக்கியமான அரசியலின் தொடக்கம் என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த நிகழ்வில் இறுதியாக நடந்த விவாதத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்த நீங்கள் Continue Reading
உலகில் உள்ள மனிதர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ளனர். அதே போன்றே பெண், ஆண் என்று பாலினங்களில் வேறுபாடு உண்டு. பணம் இல்லாதவன் ஏழை என்றும், சொத்தும் பணமும் குவித்து வைத்துள்ளவன் பணக்காரன் என்றும் வித்தியாசப்படுத்தலாம். இவை அனைத்தும் நாம் நேரடியாக உணரமுடியும் என்று நம்பக்கூடிய உண்மைகள். ஆனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொல்வதை நாம் ஐம்புலன்களால் உணரவும் Continue Reading
பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட Continue Reading
பல்கலை நிர்வாகமும், மத்திய அரசும் கொடுத்திருந்த அழுத்தங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய சிறப்பான எதிர்காலத்திற்கு தன்னிடமிருந்த ஒரே வாய்ப்பையும் பறிக்கப்பட்டதை ரோ`ஹித்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இத்தகைய வலுவான ஒடுக்குமுறை கட்டமைப்புகள் தான் ஒரு சமூகநீதிக்கான போராளியாக இருந்தபோதிலும், சாதியப்பாகுபாடுகளால் பாதிப்படைந்த நபராக ரோஹித்தை மாற்றியிருக்கிறது.Continue Reading
திட்டமிட்டபடி இரவு 7.15 மணிக்கு சேஷசமுத்திரம் கிராமத்திற்கு மின்சாரம் தந்த டிரான்ஸ்பார்மர் உடைத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. அனைத்து தெரு மின்விளக்குகளும் உடைக்கப்பட்டது. அடுத்து தேர் மற்றும் 7 வீடுகளுடன் 7 மோட்டார் சைக்கிள், 2 ஜெனரேட்டர் கொளுத்தப்படுகிறது. தீ வைக்க பயன்படுத்தப்பட்டது பெட்ரோல் வெடிகுண்டுகள். அலட்சியத்தோடு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரும் தாக்குதலுக்கு Continue Reading
எல்லோரையும் போல மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் அது சாதாரண விடியலாகவே இருந்தது. மாஞ்சோலை அழகான தேயிலை தோட்டம்.Continue Reading
தலித்துகள் தங்கள் துன்பத்திற்கு காரணியாக பிரமாணனையே நோக்க எதிர்ப்பார்க்கப் படுகின்றார்கள். எதார்த்தத்தில், முற்போக்கு முகமூடி அணிந்தவர்கள்தான் தலித் மக்களை கொலை செய்யும், பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கும் கொடூரர்களை உருவாக்குகின்றனர்.Continue Reading
அம்பேத்கரின் சுடரை ஏந்தி வருவதாக உலவி வந்த, மூன்று தலித் ராம்கள் – ராம்தாஸ் அதாவ்லே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ்( சில ஆண்டுகளுக்கு முன்பு உதித் ராஜ் என்று பெயர் மாற்றி கொண்டவர்) , சிறிதுகூட வெட்கமேயில்லாமல் பாஜகவின் தேரிலிருந்து வீசியெறிப்படும் ஆட்சி – அதிகார ஆப்பிளை சுவைக்க முதுகை வளைத்து தற்போது காத்திருக்கின்றனர். பாஸ்வானை பற்றி கேட்கவே தேவையில்லைம் அவர் தம் Continue Reading
Recent Comments