ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் Continue Reading
தற்போது (2013) ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், டெல்லி, ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டுள்ள, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் , குறித்த விபரங்கள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது .Continue Reading
Recent Comments