சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தனி ஒருவனால் தீர்த்துவிட முடியுமெனும் கதாநாயக அபத்தங்களைப் போல் இல்லாமல், பெருந்திரள் இளைஞர்களிடத்தில், கல்வி, காதல், வீரம், தாய்மை, அமைதி, விடுதலை, சுதந்திரம் எப்படி பேசப்பட வேண்டுமென விவாதிப்போம். Continue Reading
திருவள்ளுவர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த நான்கு வயது குழந்தையும் , புல்லேந்திரனின் மகளுமான தனிஷக்காவின் வாழ்வில் நேர்கோட்டில் வந்துபோனது என்பதையும் அன்றாட வாழ்வியலில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் (BPL ) வர்கத்தினர் அனுபவித்து வருகிறார்கள் என்பதே "அறம்" திரைப்படம் வழியாக இயக்குனர் கோபி நயினார் உருவாக்கிய திரைக்கதைContinue Reading
கதாநாயகிகளுக்கு கோவில் கட்டி “இறைவி”களாக மாற்றி வழிபட்ட நம் தமிழ் சமூகத்தில் வெகு சில இயக்குனர்கள் / எழுத்தாளர்களால் மட்டுமே நல்ல கதாப்பாத்திரங்களை கட்ட முடிந்துள்ளது. தமிழ் படங்களில் வரும் கதாநாயகிகளை அறிவுள்ளவர்களாக காட்டியுள்ள படங்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் பார்த்து முடித்து விடலாம் (அதிலும்கூட பல படங்கள் அறிவுள்ள பெண்களுக்கு புத்திமதி சொல்லி அறிவற்றவர்களாக Continue Reading
புலம்பும் தமிழ் தலைமுறையின், அக்கினி குஞ்சுகள் செய்யும் சீர்திருத்த அழித்தொழிப்பே “உறியடி”.. 1999-ல் நடக்கும் தேர்தலை குறிவைக்கின்றது ஜாதி சங்கத்தில் அங்கம் வகிக்கும் குடும்ப பொறுப்பாளர்கள். அதன் ஆரம்பகட்டமாக எளிதில் பதிக்கப்படும் சிலையை திட்டமிட்டே நிறுவ, அரசோ அதற்கு அனுமதி மறுக்கின்றது. தங்களின் சிலையை திறக்க அரசியல் தேவைப்படுகின்றது. இந்த வேளையில் ஜாதி சங்க Continue Reading
உங்களால் வெளிப்படையாக கருத்துச் சொல்ல இயலாதபடி எது தடுக்கிறதோ - அதனை சகித்துக் கொண்டு அமைதிகாக்க வேண்டுமா? அல்லது சொந்தக் குரலைப் பாதுகாத்துக் கொள்ள வாய் திறக்க வேண்டுமா? என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.Continue Reading
என் மகன் வருவான் என்னை காப்பாற்ற என்று கூறி 25ஆண்டு காலம் சிறையில் சங்கிலியில் பிணைக்கப்பட்டு தள்ளாடி தள்ளாடி சுள்ளி பொருக்கும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ள அனுஷ்கா தான். ருத்ரமா தேவியில் மதம்பிடித்த யானையை அடக்கும் பெண்ணாக, வாள் முனையில் ஒரு தேசத்தையே கட்டி ஆளும் ராணியாக, பல ராஜ்யங்களை வீழ்த்தும் ஆளுமையாக, ஒரு நாட்டின் வீரத்தாயாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.Continue Reading
பாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்Continue Reading
மழையில் ஸ்லோ மோஷனில்.. வில்லனை ஓட ஓட வெட்டும் காட்சிகள் இல்லாத.. சண்டைக்காட்சிகளில், ஹீரோவின் கால் தரையிலேயே பதியாமல் வானிலேயே சுற்றி 100 பேரை அடித்து வீழ்த்துகிற சோதனைகள் இல்லாத.. நான் யார் தெரியுமா ? என் பேரு ஏன் மாஸ் தெரியுமா? என் பேரு ஏன் சுறா தெரியுமா? போன்ற வசனங்கள் இல்லாத.. திரைக்கதை டொக்கடிக்கும் போதெல்லாம், மெழுகுச் சிலைப் போன்ற பெண்ணுடன் டூயட் என்ற பெயரில் ஹீரோ Continue Reading
‘’ஐ’’ படம் மீதான எனது விமர்சனத்தை சிலர், ‘’மாதொருபாகனோடும்’’, கருத்துரிமை மீறல் என்றும் கூறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.. முதலாவதாக எந்த நிலையிலும் இந்த படத்தை நான் தடைசெய்ய கொரிக்கை வைக்கவில்லை.. இப்படத்தை புறக்கணிக்கவும், இத்திரை ஆபாசத்தை தணிக்கை துறை முதல் எழுத்தாளர்கள், ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் அதன் மூலம் இனி வரும் படங்களில் இதுபோன்ற அபத்தங்கள் நிகழாமல் Continue Reading
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளை முன்னிலைப் படுத்தி காட்சியமைப்புகள், நாடகத்தின் பரிணாம வளர்ச்சி, காலத்திற்கேற்ப கலைகளை மாற்ற வேண்டிய தேவை, நாடகக் கலையின் வீழ்ச்சி, அதன் குறியீடாக மனிதர்களின் வீழ்ச்சி என நுட்பமான பல விஷயங்கள் படத்தின் திரைக்கதையில் பலம் சேர்க்கிறது. பாரம்பரியத்தில் புதுமையை சேர்க்கலாமா ? வேண்டாமா ? என்கிற வாதத்தை கோமதி மற்றும் காளி மூலம் அவிழ்த்து விட்டு Continue Reading
Recent Comments