ஏப்ரல் 10 அசுரனுக்கு பிறந்தநாள், அந்த அசுரனின் பெயர் பி.எஸ்.சீனிவாசராவ் எல்லோருக்கும் இந்த பெயர் தெரிந்த ஒரு பெயர் தான். சென்ற தலைமுறைவரை ஆனால் இன்றைக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத ஒரு பெயர் தான் பி.எஸ்.சீனிவாசராவ். சென்ற வருடம் தமிழ் சினிமாவில் அசுரன் என்ற ஒரு திரைப்படம் வெளிவந்து பட்டிதொட்டி Continue Reading
தான் பள்ளர்களின் பிரதிநிதியாக ஆட்சியரின் அழைப்பின் பேரில் வந்ததாகக் கூறிய இம்மானுவலை நோக்கி, நீ ஓர் அற்பன், உனக்கு பள்ளர்களின் பிரதிநிதியாக கூறிக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது ? என் அளவுக்கு உனக்கு பள்ளர்களிடையே செல்வாக்கு உள்ளதா என்ன ? என்னோடு சரி சமமாக உட்கார்ந்து பேசுமளவுக்கு தகுதியை நீ பெறவில்லை. பள்ளர்கள் சார்பாக நீ தரும் வாக்குறுதிகளையெல்லாம் பள்ளர்கள் ஏற்பார்கள் Continue Reading
இத்தொகுப்பு 1. இந்து மதத்தில் புதிர்கள் 2. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும் 3. தீண்டாமை என மூன்று பகுதிகளாக உள்ளது. இதில் இரு முன்னுரைகள் உள்ளிட்டு 51 கட்டுரைகள் உள்ளன. இந்தியாவில் சமூக மாற்றம் உருவாக சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டும் என்பதையும் அதற்கு இந்த சமூக அமைப்பு பற்றிய புரிதல் எந்த அளவு அவசியம் என்பதையும் இந்நூல் வாசிப்பு உணர்த்தியது . Continue Reading
பரியனைத் தெரியுமா உங்களுக்கு? எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? எதையோ கற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற ஆர்வத்தோடு அரசுப்பள்ளியில் சேர, வகுப்பறைகளில் வரிசையாக எழுந்திருக்க சொல்லி, சாதிப்பெயரை கேட்கும் போது, எல்லோரும் சத்தமாக தங்கள் சாதிப்பெயரை சொல்லி அமர, சக மாணவ மாணவிகள் & ஆசிரியர் முன்னால் தன் சாதிப் பெயரை மென்று முழுங்கி சொல்லி விட்டு, புழுவைப்போல் கூனிக்குறுகி ஒருவன் Continue Reading
ஊரெங்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள். சேலம் மாவட்டத்தின் ஓர் மூலையில் இந்திய வரைபடத்தின் சிறு துண்டு உதாரணமாக ஊர், பின்னே கரட்டருகே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித் குடும்பங்களின் கொட்டகைகள். இழவு வீடு. சமீப காலமாக இந்தியாவே இழவு வீடு போல் தான் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நிலைகுத்திய கண்களுடன் பித்துப் பிடித்தவர் போல் Continue Reading
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். Continue Reading
இந்தியப்பண்பாடு – கலாச்சாரம் – நாகரிகம் தொடர்பாய் ஆயிரம் நல்ல சங்கதிகள் சொல்லமுடிந்தாலும் இந்த மண்ணின் ஒற்றைக் கொடுமையானது அவற்றையெல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்ய முடிகிறது என்றால் அதன் பெயர், “சாதி”. உலக அளவில் சாதியை விட வீரியமும், விசமும் கொண்ட இன்னொரு சமூகக் கொடுமை இருக்கிறதா என்றால் சந்தேகமே. இந்த சாதிக்கொடுமை குறித்து- அதைக் களைந்தெடுத்து Continue Reading
உலகில் உள்ள மனிதர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ளனர். அதே போன்றே பெண், ஆண் என்று பாலினங்களில் வேறுபாடு உண்டு. பணம் இல்லாதவன் ஏழை என்றும், சொத்தும் பணமும் குவித்து வைத்துள்ளவன் பணக்காரன் என்றும் வித்தியாசப்படுத்தலாம். இவை அனைத்தும் நாம் நேரடியாக உணரமுடியும் என்று நம்பக்கூடிய உண்மைகள். ஆனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொல்வதை நாம் ஐம்புலன்களால் உணரவும் Continue Reading
இந்த வெறுப்பை வீழ்த்தாமல்... கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?Continue Reading
பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட Continue Reading
Recent Comments