ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி என்கிற ஹோமியோபதி மாத்திரியை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி உருவாகிவிடும் என்று ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. வாட்சப்பில் இதுபோல ஆயிரக்கணக்கான செய்திகள் உண்மையா பொய்யா என்று சரிபார்க்கப்படாமல் பரவிக்கொண்டு தான் Continue Reading
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. தற்போது வரை இந்த தொற்று நோய்யை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிக அளவில் கண்டுபிடிப்பது மூலமே தற்போது கொரோனா பரவுவதை தடுத்து நிறுத்த முடியும் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை Continue Reading
—வயலட் கொரோனாவால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து யுவால் நோவா ஹராரி எழுதியுள்ள கட்டுரையை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உடன்பணியாற்றும் ஒருவர் ஹராரியின் கட்டுரையைப் படிக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மேலும் சொன்னார் “உண்மையிலேயே அந்தக் கட்டுரை நிறைய விசயத்தைத் தெளிவாக்குச்சு. நமக்கு சரியான ஒரு தலைமை இல்லாதது எவ்வளவு பெரிய பிரச்சினை இல்லையா.” Continue Reading
‘சயின்ஸ்’ எனும் சர்வதேச இதழுக்கு டாக்டர் ஜார்ஜ் காவோ (சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானி) அளித்த பேட்டி. டாக்டர் ஜார்ஜ் காவோ, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதி ஊழியர்களை கொண்டுள்ள சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தலைமை மையத்தின் தலைவர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், Continue Reading
நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
Recent Comments