பின்புறம் டீ பாய்லர் வைத்துக் கட்டப்பட்ட சைக்கிளில் முகமெல்லாம் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் ரபீக். அன்று காலை எண்ணெயால் துடைக்கப்பட்டிருந்த பச்சை வண்ணமடிக்கப்பட்ட அவனது சைக்கிள் பளிச்சென்று இருந்தது. ஹாண்டில்பார்களின் இரு முனையிலும், பெண்கள் சடை முடியப் பயன்படுத்தும் குஞ்சம் போன்ற ஒரு Continue Reading
தலித் மக்களின் சுயமரியாதைக்கான மாபெரும் எழுச்சி போராட்ட பயணம் (சுயமரியாதை பயணம்) குஜராத்தில், அகமதாபாத்தில் ஆகஸ்ட் 5ம் நாள் தொடங்கி பல கிராமங்களை கடந்து கிட்டத்தட்ட 81கி.மீ தொலைவு பயணித்து இன்றைய நாளில் (ஆகஸ்டு 15, 2016) ஊனாவை அடைகிறது. இது மதசார்பற்ற இந்திய நாடு, இந்து நாடு அல்ல என்று உணர்த்தும் வண்ணம் இந்திய கொடியை ஏற்றுகின்றனர். இதுகாறும் வன்கொடுமைகளுக்கும், Continue Reading
முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 நம்பிக்கைவாதி 2 நம்பிக்கைவாதி 3 நம்பிக்கைவாதி 4 நம்பிக்கைவாதி 5 தேசியப் புலனாய்வுக் கழகத்தின் பளபளப்பான டெல்லித் தலைமையகத்தில், அடக்கமான மூன்றடுக்குக் கட்டடத்தில் காவல்துறை மேலதிகாரி சூபிரண்டன்ட் ஆஃப் போலீஸ் விஷால் கார்க் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் கண்ணாடிச் சுவரின் எதிரில் ‘அஜ்மீர்குண்டு வெடிப்பு’, ‘சம்ஜுதா Continue Reading
முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 நம்பிக்கைவாதி 2 நம்பிக்கைவாதி 3 நம்பிக்கைவாதி 4 சபரி கும்பமேளாவுக்கான தயாரிப்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டுருந்தபோதே மதமாற்றங் களைவிட, கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்கு மிகவும் வருத்தம் தந்த ஒருபிரச்சனை பற்றி அசீமானந்தா நீண்டகால சங் ஊழியர்கள் பலரையும் சந்தித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அந்தக்குழுவின் மையப்புள்ளிகளாக ஏ.பி.வி.பி.யின் செயற்குழு Continue Reading
டேங்க்ஸ். மஹாராஷ்ட்ராவைக் கிழக்கிலும், மேற்கிலும் எல்லைகளாகக்கொண்ட குஜராத்தின் தெற்கு வால்பகுதியில் அமைந்துள்ள மிகவும் சிறிய, மிகவும் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம். இதன் 75% மக்கள், தோராயமாக 2 இலட்சம்பேர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்கள். இவர்களில் 93% பேர் ஆதிவாசிகள். பிற பழங்குடி இனப் பகுதிகளைப் போலவே அதன் செல்வ ஆதாரங்களையும், விருப்பங்களையும் சமமாகப் பகிர்ந்து Continue Reading
முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 நம்பிக்கைவாதி 2 இந்து ராஷ்ட்ரா மீதான அசீமானந்தாவின் உணர்ச்சிவசப்பட்ட நம்பிக்கையும், அதை அடைவதற்கான வழியாக அவர் ஏற்றுக்கொண்ட வன்முறைவெறியும் அடிப்படையிலேயே இரண்டு வேறுபட்ட சிந்தனைப் போக்குகளிலிருந்து – இராமகிருஷ்ணாமிஷன் உபதேசித்த ‘உலக கர்மா யோகம்’ மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்துத்வா ஆகியவற்றிலிருந்து தோன்றியதே ஆகும். இந்த இரண்டுபோக்குகளாலும் Continue Reading
முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 புலனாய்வுக்குழுக்களின் குற்றக் குறிப்புக்களில் குமார் சதிகாரர்களுக்குத் தார்மீகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஆதரவு தெரிவித்தார் எனக்குறிப்பிட்டுள்ளன. ஆனால், பகவத் போன்ற மூத்த தலைவர்கள் ஒருவரையும் தொடர்பு படுத்தவில்லை. சிபிஐயால் குமார் ஒருமுறை குறுக்கு விசாரணை செய்யப்பட்டபின் இந்த வழக்கு தேசியப்புலனாய்வுக் குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்டது. Continue Reading
ராமா, ஓர் அருந்ததியத் தாயின் வயிற்றில் அவதரித்தால் உன் பக்தர்களின் கழிவை அள்ளிக் கொண்டிருப்பாய், குஜராத்தில் ஓர் இஸ்லாமிய தாயின் வயிற்றில் அவதரித்தால் கருவிலேயே கருவருக்கப்படுவாய், பாரதத்தில்
நீ உன் கோவிலில் அவதரித்தால் மட்டுமே பிழைத்தாய்..... அதுவும் பாபர் மசூதியை இடித்தது தவறென்று சொல்லி விட்டாயெனில், ராமன் நீ, கொல்லப்படுவாய் ...Continue Reading
காவி பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில், இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்து, அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது. 2007ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓடும் சமஜவுத்தா விரைவு ரெயிலில் வெடிகுண்டு வைத்து 68 உயிர்களை கொன்றது, மே 2007ல் ஹைதராபாதில் உள்ள மெக்கா ம்சூதியில் வெடிகுண்டு வைத்து, 11 உயிர்களை கொன்றது, அக்டோபர் 2007ல் ஆஜ்மீரில் உள்ள மசூதி ஒன்றில் வெடிவைத்து 3 பேர் உயிரை Continue Reading
Recent Comments