தேசியத்தன்மையின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப் படவில்லை. மாறாக மதத்தை தேசியத்தன்மைக்கு சமமாகக்கருதி இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கப் பட்டன. ஏகாதிபத்தியமும், இந்தியப்பெருமுதலாளிகளும் ஏற்படுத்திக் கொண்ட இந்த சமரச ஒப்பந்தத்தில் மத அடிப்படையிலான பிரிவினை என்பது கடுமையான விலையாக Continue Reading
எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான். அது பார்டர் அல்ல. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. 2001 முதல் 2004 வரை புல்வாமா மாவட்டத்தில் வேலை. எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது. ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை. Continue Reading
இயற்கை வளங்களும், பசுமை பள்ளத்தாக்குகளும்,ஐஸ் மலைகளும், ஆப்பிள் தோட்டங்களும், கொண்ட செழிப்பான தேசமே காஷ்மீர் குழந்தைகளுக்கு சிவப்பழகு கிடைத்திட நாம் பயன்படுத்தும் குங்குமப்பூ நேசத்தின் முகம் சிவந்த போராட்ட வரலாறு அறியபட வேண்டிய ஒன்று.Continue Reading
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை தொடர்பான பிரச்சனை நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீர் இந்தியர்களுக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா? என்று ஏதோ இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவது போல் மாறி மாறி உரிமை கொண்டாட முயல்கின்றன. குழந்தைகளாவது உயிர், உணர்ச்சியற்ற ஒரு பொம்மையுடன் விளையாடுகின்றன, ஆனால் காஷ்மீர் என்று பெயர் கொண்ட இடத்தில் Continue Reading
காஷ்மீருக்கு மேலும் மேலும் இராணுவத்தை அனுப்பாதீர் மருத்துவர்களை அனுப்புங்கள் என சீத்தாராம் யெச்சூரி சொன்னது பொருள்பொதிந்த வாதம்.Continue Reading
காஷ்மீர் பூலோக சொர்க்கம் என அழைக்கப்படும் பிரதேசம். கலவரம், போராட்டம், வன்முறை, அடக்குமுறை, தீவிரவாதம் என பல்வேறு பிரச்சனைகளால் அது பூலோக நரகமாக மாறியது எவ்வாறு? அங்கு நிரந்தரப்பதட்டம் நிலவ காரணம் என்ன?ஏன் அதற்கு மட்டும் விசேஷ அந்தஸ்து ? காஷ்மீர் இந்தியப்பகுதி என இந்தியாவும், பாகிஸ்தானுக்கு சொந்தம் என அந்நாடும் கூறி வருவதை அடிக்கடி நாம் ஊடகங்களில் காண்கிறோம். Continue Reading
"ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அப்போது நடந்த சம்பவத்தை மட்டும் பார்தோமென்றால், அது தவறாகி விடும். அதற்கு முன் என்ன நடந்தது, அதற்கும் நடந்த சம்பவத்துக்குமான தொடர்பென்ன, ஆகியவற்றையும் பார்த்து முடிவெடுத்தால் தான் அது சரியான முடிவாய் இருக்கும்"Continue Reading
மற்ற உயிரினங்களைப் போல் இல்லை மனிதர்கள். மற்ற உயிர்கள் எல்லாம் பிறந்த உடனே நடக்கக் கற்றுக் கொள்ளும். தனக்கு நண்பன் யார் பகைவன் யார் போன்றவை அனைத்தும் அதன் ஜீனிலேயே கடத்தப்பட்டுவிடும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தரவேண்டும். உலகை எப்படிக் கையாளவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்கு தான் கல்வி என்று ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்தக் கல்வியை Continue Reading
Recent Comments