“அவரது பெயர் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்” லண்டன் ஹைகேட்டில் 1883 மார்ச் 17 காரல் மார்க்ஸின் பூத உடலின் முன் நின்று ஏங்கெல்ஸ் உதிர்த்த வார்த்தைகள் இவை. அன்று அதை கேட்க 12 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். ஆனால், 200 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 6 2019 அன்று பேரிஸ் நகர வீதிகளில் Continue Reading
Marx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டுள்ளது. இன்று பல தமிழர்கள், பல்கலைக்கழக கலைப் பட்டதாரிகள் கூட, மார்க்சையும், மார்க்சியத்தையும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கல்வி நிலையங்கள், ஒன்றில் மார்க்ஸ் பற்றி எதுவும் கற்பிப்பதில்லை அல்லது தவறாக சொல்லிக் Continue Reading
காய் கனிவதற்காக காத்துக்கிடக்கும் விவசாயியைப் போல் முதலாளித்துவம் முற்றுவதற்காக கம்யூனிஸ்ட்கள் காத்துக்கிடக்கிறார்கள். விவசாயி அயர்ந்தால் காய் கனிந்து அழுகி பயன்படாமல் போய்விடும் கம்யுனிஸ்ட்கள் இல்லாவிட்டால் முதலாளித்துவம் மனித குலத்தை அழித்துவிடும்.Continue Reading
நாணயம் இல்லாத கட்டத்தில் உள்ள சிக்கல்களை பார்த்தீர்களா? நமக்கு சிக்கல்களாக தெரிகிறது. ஆனால் விஷயம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. இயல்பாக நடந்தவற்றின் உள்செயல்பாட்டை புரிந்து கொள்ள இயக்கவியல் விதியே நமக்கு தேவைப்படுகிறது.Continue Reading
தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது மும்முரமாக்கப்பட்ட சாமானிய உழைப்பாகவே அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், பன்மடங்காக்கப்பட்ட சாமானிய உழைப்பாகவே கணக்கிடப்படுகிறதுContinue Reading
மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 12 (முந்தைய பகுதி: 11 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) சமூக வழியில் அவசியமான மனித உழைப்பே சரக்கின் மதிப்பு அதெப்படி பொருளின் மதிப்பை அளவிட, உழைப்பை அளவு கோலாக பயன்படுத்த முடியும்? உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? மனிதன் தனது கைகால்களை அசைத்தோ தனது முளையை உபயோகித்தோ ஒரு Continue Reading
மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 11 (முந்தைய பகுதி: 10 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) (படம்: இயந்திர உற்பத்தி மனித உழைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது) ஒரு பண்டத்தின் மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அதில் அடங்கியுள்ள சமூகவழியில் அவசியமான மனித உழைப்பே என்பது மார்க்சின் பதில். “எந்தப் பண்டத்தினது Continue Reading
விஞ்ஞானம் படித்தபின் பொறியாளன் ஆனதால், அவகார்டோ எண்ணை (Avogadro Number) வைத்து இரண்டிலும் ஒரே எண்ணிக்கையில் தானே அணுக்கள் இருக்கின்றன என்ற குழப்பம் வேறு என்னைத் தொற்றிக் கொண்டது. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் மூலதன நூலை வாசித்தபின்தான் விடை கிடைத்தது.Continue Reading
55 பக்கங்களுக்கு விரியும் இந்த முன்னுரைகள் மூலதன நூல் உருவான வரலாறு பற்றியும் அந்த நூல் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. முன்னுரையை தவிர்த்து நூலை வாசித்தால் முன்னுரைகளின் சுவாரஸியங்களை தவறவிட்டுவிடுவார்கள்.. Continue Reading
அடடே! இந்தத் தவளைகள் வந்து இப்படிக் கத்தி இந்த மழையைக் கொண்டுவந்துவிட்டனவே என்று ஆச்சரியத்தில் மூழ்கினார் பெரியவர். தான் கண்டுபிடித்த செய்தியை ஊருக்குள் அறிவிக்கிறார். ஊரே திரண்டு வந்து அந்தப் பள்ளத்தில தேங்கி நிற்கும் தண்ணீரையும், தவளைகளின் கூச்சலையும் பார்க்கிறது. அவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. நேற்று வரை பொட்டல் காடாக இருந்த இடத்தில் இந்த தவளைகளை வந்து கத்தியதால் Continue Reading
Recent Comments