தமிழகத்தில் புதிதாக மாற்றத்தை உருவாக்க போகிறதா? என இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாக நாம் பார்க்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கான ஏற்ற நிதி ஒதுக்கீடு என்று அவர்களே தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் , வேளாண்மை,வேலைவாய்ப்பு Continue Reading
கல்வி என்பது பண்படுத்துவது, எளிமையான வாழ்க்கைக்கு இட்டுச்செல்வது என்ற கருத்தோட்டமெல்லாம் காலாவதியாகிப் போயுள்ளது. படித்து பட்டம் வாங்கி கார் பங்களாவெல்லாம் வாங்கவேண்டும் என்பது ஆண்டாண்டுகாலமாக கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த வகையில் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களே வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடுகின்றனContinue Reading
சமச்சீர்கல்விப் பாடத்திட்டம் தரமற்றது என்ற பொய்யான வாதத்தையும் முன்வைத்தனர். தமிழ்நாட்டில் இருந்த பாடத்திட்டங்களை மட்டுமின்றி சி.பி.எஸ்,.ஈ. பாடத்திட்டத்தையும் சேர்த்து ஆய்வு நடத்தியதில் மாநில வாரியப் பாடத்திட்டம் மற்றவற்றிற்கு எவ்விதத்திலும் தாழ்ந்திருக்கவில்லை என்பது மட்டுமின்றி சிலவகைகளில் சிறந்து விளங்குவதாகவும் சமச்சீர்கல்விக் குழு கண்டறிந்ததுContinue Reading
பல இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் என பன்முகத்தன்மையுள்ள நமது நாட்டில், சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள கோடிக்கணக்கான மக்கள் வாழும் நம் நாட்டில் கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து அரசு முழமையாக விலகிக்கொண்டு தனியாரிடம் ஒப்படைத்தால் அது மிகவும் மோசமான விளைவுகளையே உருவாக்கும்.Continue Reading
"நீ எல்லாம் பண்ணிமேய்க்கதான் லாய்க்கு", "நீ எல்லாம் படிச்சு என்ன பண்ணபோற", "உனக்கு எல்லா படிப்பு வராது", Continue Reading
இன்றைய இந்தியாவில் 100 பில்லியனர்கள் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் அதாவது 80 கோடி மக்களின் சொத்துக்களை விட இந்த 100 பேரின் சொத்து மதிப்பு அதிகம்.Continue Reading
வாலிபர் சங்கம் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுப்பது மட்டுமல்ல வேலைக்கான கோரிக்கை என்றால் அது வாலிபர் சங்கத்தின் கோரிக்கை என்ற உணர்வு ஏற்படும் வகையில் இந்த போராட்டத்தை நாம் தொடர்ச்சியாக நடத்துகிறோம். வேலைக்கான இயக்கம் என்றால் அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்தான் என்கிற அடையாளத்தை பெற்றிருக்கிறோம். இந்த அடையாளத்தை மாற்றி இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் Continue Reading
தரமானக் கல்வியைப் பயின்றால் ஏழை மாணவனுக்கு புரியாதா? நல்லச் சோறு சாப்பிட்டால் ஏழைக்கு இறங்காதா? எல்லாம் இவர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது. இவர்கள் யார்? வாழத் தகாதவர்களா? இந்த பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத, தீர்க்க மனமில்லாத அளவுக்கு அரசின் கருவூலம் காலியாகவா உள்ளது.Continue Reading
ம. மணிமாறன் தகித்துச் சூரியன் மேலெழும்புவதற்கு முன் எழுந்து அவரவர் பணிகளில் இறங்கிடவே யாவரும் விரும்புகிறோம். இந்த விருப்பம் நிரந்தரமானதல்ல. சுறுசுறுப்பாக இயங்குவதைப் போலவேதான் உடலும் மனமும் ஓய்விற்கும் கூட ஆசைப்படுகின்றன. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை என்பதை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மாமிசம் வாங்குவதற்காக கறிக்கடைக்குச் செல்கிற Continue Reading
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதி கூறிய சமயத்தில் தமிழ் நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் 20 சதவீதத்திற்கும் குறைவே. சங்க காலத்திலேயே பெண்டிர் உட்பட அனைவரும் கற்றுத் தேர்ந்திருந்தனர்Continue Reading
Recent Comments