திட்ட ஆணையம், நீதிமன்றங்கள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்கள்: நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தடலடியாக இவர்கள் செய்த மாற்றங்களைப் பட்டியலிட்டுக் கொள்வோம். நாட்டின் பொருளாதாரத்தை பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சந்தையின் கைகளில் அள்ளித் தந்துவிடாமல் மக்கள் நலன் நோக்கில், Continue Reading
ஒழித்துக் கட்டப்படும் உயர்கல்வி: இந்துத்துவவாதிகளுக்கு கல்வி, குறிப்பாக மக்கள் உயர் கல்வி பெறுவது பிடிக்காது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாயி ஆட்சியில் புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் ஆக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் ideologue கே.ஆர்.மல்கானி, “இந்தியர்களுக்குக் கல்வி தேவை இல்லை” எனச் சொல்லி சர்ச்சையானது நினைவிருக்கலாம். கல்வி என்பது ‘வேதம் Continue Reading
உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கழகம் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின்படி சிலி நாட்டின் உயர்கல்விக் கட்டணம் தான் பெரும்பாலான வளரும் நாடுகளிலேயே மிக அதிகம் என்று தெரியவந்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன் Continue Reading
தனியார்மய பொருளாதார கொள்கையின் விளைவாய் கல்வி பிரி.கே.ஜி துவங்கி பி.எச்.டி. வரை கடைவிரிக்கப்பட்டு பல இலட்சங்கள் விலை பேசபடுவதை நடைமுறையில் அறிகிறோம். சாதாரண ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை கைவிடுவதற்கு கடந்த 1960-70 களில் கூறிய கருத்துக்களை இப்போது வேற மாதரி கூற வேண்டியிருக்கிறது. அப்போது எந்த விதமான வசதி வாய்ப்புகளும் இன்றி, குறிப்பிட்ட Continue Reading
Recent Comments