“உந்தன் ராஜசபையில் மந்திரிகளுக்கு இடமில்லை. அது கவிஞர்களால் நிறைந்தது….” இது இசைஞானி இளையராஜா குறித்து நான் எழுதிய கவிதை. கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட எத்தனையோ கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்தவர் இசைஞானி. -அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பாடகர்கள், பாடகிகள் ஏராளம். அவரால் Continue Reading
#அப்பா தமிழ் சினிமா வெளியில் மிகவும் மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உரிய திரைப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது. சமுத்திரக்கனி என்கிற தனிமனிதன்… அவனது படைப்பின் வழியாக மிகப்பெரியதொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறான். மிகவும் அதிமுக்கியமான அவசியமான ஒரு மாற்றத்தை உங்களிடத்தில் எதிர்பார்த்து நிற்கிறான். தினசரி… காலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு படு சிரத்தையாக அனுப்புகிற அம்மா, Continue Reading
என் ஐம்பதை நெருங்கும் வயதில் வலைத்தளம் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள். அப்படியென்றால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இசைஞானியை அறியாமல் அவ்வளவு அறியாமை நிறைந்த மனுஷியா நான்! இல்லை! ஆமாம்! இரண்டுமே என் பதில்களாக உள்ளன.Continue Reading
தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழையும் சிறுவன் அண்ணனுக்கு தெரியாமல் அவருடைய ஆர்மோனியப் பெட்டியை தொட்டுப் பார்க்கிறான். இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்தால் ”அடி பின்னிடுவார்” என்பது அவனுக்கும் தெரியும். இருந்தும் அந்த இசைக்கருவி மீது அப்படி ஒரு தீராத காதல். அண்ணன் நையாண்டி கச்சேரி நடத்தச் செல்லும் இடத்திற்கெல்லாம் உடன் செல்கிறான். கொஞ்சம் மெல்லிய பெண் குரல் என்பதால் பெண் Continue Reading
Recent Comments