நாக்பூரை நோக்கி: சுதேசி அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் ஜெயனுடன் நைபுண்ணிய வர்க்(ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கியமானவர்களுக்குக் கொடுக்கும் ரகசிய குணமுள்ள பயிற்சி கூட்டம்) பயிற்சிக்கு நாக்பூருக்கு போக வேண்டுமென்று வ்யவஸ்தா பிரமுக் மோகன் ஜி கூறினார். அது 7 தினங்கள் கொண்ட பயிற்சியாகும். இரயில்வேத் Continue Reading
அட்டப்பாடி: தலசேரியிலிருந்து அட்டப்பாடிக்கு பயணம் செய்தேன். அந்த பயணம் ரசனை மிகுந்ததாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. காட்டின் வசீகரிக்கும் தன்மையும், இயற்கை அழகும் ஒருசேர விளையாடும் இடமான அட்டப்பாடியை நோக்கி, மயில்வாகனம் என்ற பெயரிடப்பட்டிருந்த பேருந்தில் ஏறி, மன்னார்க்காட்டிலிருந்து துவங்கிய, மழைப்பிரதேச பயணம் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். முக்காலி என்ற இடத்தை Continue Reading
சொந்த ஊரை நோக்கி… எர்ணாகுளத்திலிருந்து ஊருக்குச் சென்றேன். விபாக் பிரச்சாரகர் வினோத் அண்ணன் கூறியபடி, கண்ணூர் விபாக் அலுவலகத்திற்கு வந்தேன். ஊரிலுள்ள நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக அவர் என்னிடம் கூறினார். ஊரில் சுயம் சேவகர்கள் நடத்திவந்த ஃபண்ட், சீட்டு போன்றவை முடங்கி விட்டதாகவும், தற்போது என்ன செய்வதென்று புரியாத நிலையிலிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். Continue Reading
மனதால் வெறுப்புற்ற முன்று உளவுப்பணிகள்: மாநிலமெங்கும் கணித ஆசிரியர் என்ற பெயரில் கிறிஸ்தவ முஸ்லிம் பிரிவினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியாவது நுழைந்து, அங்குள்ள இந்து மாணவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்களை இணைத்துக்கொண்டு லட்சுமி பூஜை, வித்யா கோபாலார்ச்சனை போன்ற போலி பூஜை சடங்குகளை ஏற்பாடு செய்து “நான் ஒரு ஹிந்து” என்ற உணர்வு உருவாக்கும் செயலபாடுகள் Continue Reading
சங் பரிவார் இயக்கங்கள்: சங் பரிவார் இயக்கங்களைப் பற்றி வித்தியாசமான சந்தேகங்கள் இன்று பொதுமக்கள் மத்தியிலும், சுயம் சேவகர்களுக்குள்ளும் உள்ளன. பிஜேபி -யும் ஆர்.எஸ்.எஸ் -ம் ஒன்றா? பிஜேபி -யை ஆர்.எஸ்.எஸ் கட்டுப் படுத்துகிறதா? என்பது போன்ற ஏராளமான சந்தேகங்கள் நிலவி வருகின்றன. ‘ராமானுஜ சரணி’ என்ற போலிப் பெயரிலுள்ள இயக்கத்தில் எனக்கு பொறுப்பளிக்கப் பட்டிருந்தது. இதுவும் Continue Reading
மதுரையில் பிரதம சங்க சிக்ஷா வர்க்: 1995-ம் ஆண்டில் தான் சி.பி.ஐ.எம் தலைவர் இ.பி.ஜெயராஜனைக் கொல்ல முயற்சி நடந்தது. ரயிலில் ஆந்திரப் பிரதேசத்தில் வைத்து தான் அந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் ஜெயராஜனை சுட்டவனுக்கு குறி தவறியது. நவீன, தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயராஜன் உயிர் பிழைத்தார். விக்ரம்சாலில் சசி, வேட்டை தினேசன் ஆகியோரை Continue Reading
தெய்யம் – ஆர்.எஸ்.எஸ்-சின் உரிமை கொண்டாடல் மடப்புரை திறப்பு நடத்துவதென்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானித்தது. கோவில் தலைவராக சுதாகரனையும் செயலாளராக தாசனையும் நியமித்துள்ளதாக சாகாவில் அறிவிக்கப்பட்டது. மார்ச்-22 ம் தேதி தெய்யம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 10 ரூபாய் வசூல் சீட்டுகளுடன்(கூப்பன்) சிறுவர்களாகிய நாங்கள் வீடு வீடாகச் சென்று வசூல் செய்தோம். Continue Reading
ஆர்.எஸ்.எஸ். என்னும் வடிவம்: விராடனை மாதிரியாக்கிய செயல் திட்டம் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள அதன் அமைப்பு வடிவத்தையும் இயக்க முறைகளையும் பற்றி அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும். பிரதேசத்தின் தன்மைக்கேற்றவாறு நான்கோ ஐந்தோ மண்டலங்களாக உருவெடுக்கும். அப்படி, ஏழோ எட்டோ மண்டலங்கள் இணைந்தால் ஒரு தாலுகாவாக கருதப்படும். ஏழு அல்லது எட்டு தாலுகாக்கள் ஒரு Continue Reading
எனது ஊர்….. எனது குடும்பம் கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ஆயித்தரை என்பது நான் பிறந்த ஊர். காடும் மலையும் நதியும் இணைந்து வசீகரிக்கும் இயற்கை எழில் நிறைந்த அழகிய பகுதி. ஆழியில் அலைகள் போன்று சமவெளிகளும் குன்றுகளும் கலந்து நிறைந்து நிற்கும் பகுதி என்பதால் தான் ஆழியில் திரை(அலை) என்ற பதம், பின்னர் மருவி ‘ஆயித்தர’ என்று Continue Reading
சுதீஷ் மின்னியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அணிந்துரை எழுதி, பி.ஜெயராஜன் அறிமுகப்படுத்தியிருக்கிறார். உலகெங்கிலும் மனிதக்குரோதங்களின் நச்சு விதைகளை தூவி வளரச் செய்து கொண்டே தான் பாசிசம் உலக அரங்கில் அறிமுகமானது. ஹிட்லரும் முசோலினியும் எல்லாம் சரித்திரத்தின் இருண்ட பக்கங்களாயினர். மத பிரிவினையின் தீய விஷத்தை இவர்களிலிருந்து உள்வாங்கி செயல்படும், பாசிச குணமுள்ள ஒரு Continue Reading
Recent Comments