இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதப்பற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிப்பட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனைக் கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழங்க முடிந்தது. Continue Reading
நிலத்தடி நீர் குறைந்த மாவட்டங்களாக நாமக்கல், கோவை, பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வேணாந்தூர் கிராமத்தில் நிலத்தடி நீர் 1500 அடிக்கும் கீழே இறங்கிவிட்டது.Continue Reading
வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த Continue Reading
செய்தி: தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் வேட்புமனுத் தாக்கல் செய்ய விடாத ஆளுங்கட்சியினர்…Continue Reading
பதற்றம் நிலவும் பகுதி என்று தெரிந்தும், ஜாட் இன மக்களை அணிதிரட்டும் நோக்கத்துடன் வழக்கமான சாதிப்பஞ்சாயத்தாக நடைபெறுகிற ஜாட் இன மகா பஞ்சாயத்தை மொராதாபாத் மாவட்டத்திலுள்ள காந்த் எனும் நகரில்நடத்துவதற்கு பாஜக முயற்சி மேற்கொண் டது. இதையொட்டி காந்த் நகரிலும் சர்ச்சைகளும், கலவரச்சூழலும் எழுந்தது.Continue Reading
இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பதன் நோக்கம்Continue Reading
மே மாதம் 16 ஆம் தேதி 11 மணிக்கு துவங்கி இன்று வரையிலும் “இந்தியாவே” மோடியின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மெலிந்த தேகத்தோடு இருந்த ரூபாயின் மதிப்பு, ஆணழகன் போன்று புஜம் பெருத்து, நரம்பு புடைத்து எகிறிக் குதிக்கிறதாம். இந்தியாவின் பங்குச் சந்தைகள் எப்போதும் இல்லாத அளவிற்கு துள்ளி விளையாடுகிறதாம்.Continue Reading
உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கழகம் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின்படி சிலி நாட்டின் உயர்கல்விக் கட்டணம் தான் பெரும்பாலான வளரும் நாடுகளிலேயே மிக அதிகம் என்று தெரியவந்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன் Continue Reading
கார்ல் தியோடர் ஜு குட்டன்பர்க் (Karl Theodor Zu Guttenberg) என்பவர் ஜெர்மனியை சேர்ந்தவர். முனைவர் பட்டம் பெற்ற அரசியல்வாதி. 2002 முதல் 2011 வரை ஜெர்மனி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2009ல் இருந்து 2011 வரை ராணுவ மந்திரியாகவும் இருந்திருக்கிறார். அவர் பதவியிலிருந்த காலம் வரை மிகுந்த செல்வாக்கோடு இருந்தார். நாடெங்கும் அவர் புகழாகவே இருந்தது. அவர் தான் ஜெர்மனியின் அடுத்த Continue Reading
– பி.சாய்நாத் (ஆங்கிலக் கட்டுரை) – தமிழில்: இரா.சிந்தன் அங்கே அலை இருந்தது. ஒன்றை விட அதிகமாக… மத்தியில் இருந்த காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வு மாற்ற அலை. பத்தாண்டு காலங்களில் மிக அதிகமான அளவில் விலைவாசியை அதிகமான உயர்த்திய ஐந்தாண்டுக்கு எதிராக கோபத்தின் பேரலை கூட இருந்தது. இந்த அலையில்தான் மோடியின் தலைமையிலான Continue Reading
Recent Comments