கடந்த சில நாட்களாக காலா எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு என்கிற பெயரில் #BoycottKala என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், நம் சமூகத்தில் ‘நேர்மையான அரசியல்’ பற்றிய கண்ணோட்டத்தில் காணப்படும் முரண்பாட்டினால் நகைப்பையும் ஏற்படுத்துகிறது. ரஜினியின் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச Continue Reading
சினிமா கலைகளின் உச்ச வடிவம். அதன் மொழி, சாகசங்களை நிகழ்த்தவல்லது. ஒளிநிழல் ஊடகமான சினிமா, இருட்டின் மீது பேரொளியைப் பாய்ச்சவல்லது. எந்தக் கலை வடிவமும் மக்களுக்கானது. மக்களின் குரலை, புறநிலை எதார்த்தத்தை, அழகியலோடு காட்சிப்படுத்தும் இந்த சினிமா மக்களுக்கான மீடியம். புராணக்கதைகள் தொடங்கி, சரித்திரம், சாகசம், அடையாளம், பிரச்சாரம், அரசியல் என தமிழ்சினிமாவை வகைப்படுத்தலாம். Continue Reading
அனைத்து நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் பாஸிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் சூழலில் ஜனநாயகம் காக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பும் அனைவரும் ஜனநாயக வழிமுறையை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் வலுவான போராட்டங்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதும் மாற்றத்திற்கான பயணத்திற்கு வலு சேர்ப்பதும் சாத்தியமாகும். Continue Reading
நான் என்ன உண்ண வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அது இப்போது நாக்பூரில் தீர்மானிக்கப்படுகிறது. Continue Reading
தனிநபருக்கு எதிரான குற்றங்களுக்குக் கூட இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்திற்கெதிரான அட்டூழியங்களுக்கு அத்தனை கடுமையான தண்டனைகள் இல்லை. Continue Reading
கல்வியும், மருத்துவத்தையும், குடிநீரையும், அரசின் பொறுப்பில் இருந்து தனியார் வசம் ஒப்படைத்துள்ளதால் இவை மூன்றும் காசுள்ளவர்கள் மட்டும் பெறக்கூடி சூழலை உருவாக்கி வாங்கும் சக்தி இல்லாத பெரும் பகுதி மக்களை ஆரோக்கியமற்ற சூழலில் வாழ தள்ளப்பட்டுள்ளனர். Continue Reading
சமீபத்தில் அதிகமாக விமர்சனமாக்கப்பட்ட வார்த்தை “யோகா”. பிஜேபி என்ற கட்சி உருவாவதற்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னமே யோகா வெளிநாட்டினரிடம் பிரபலமாகிவிட்டது. ஆட்சியில் அமருவதற்கு இருபது வருடங்களுக்கு முன்னமே யோகா வெளிநாட்டினரிடம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மருத்துவ மற்றும் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சிகளும் நடந்துவிட்டன. அப்படி இருக்கும் போது பிஜேபி Continue Reading
2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 232 எம்எல்ஏக்களில் 170 நபர்கள் கோடீஸ்வரர்கள். மக்களுக்காகவே தவ வாழ்வு வாழ்கிற தமிழக முதல்வருக்கு பட்டியலில் 3 வது இடம். திருக்குவளை என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த கலைஞருக்கு 4 வது இடம். Continue Reading
பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட Continue Reading
தண்ணீர் குறித்த முடிவுகள் என்பது உள்ளூர் மக்களால் எடுக்கப்பட்ட நிலையிலிருந்து மாறி இன்று உலகவங்கியால் எடுக்கப்படும் அளவுக்கு மாறிவிட்டது.Continue Reading
Recent Comments