இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர். ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர்!’ என்கிற பொதுப் பிம்பத்தில் பலர் இருப்பது வருத்தத்துக்குரி யது. அம்பேத்கர், குடும்பத்தின் பதினான்காவது பிள்ளையாக, தாழ்த் தப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வியின் Continue Reading
இத்தொகுப்பு 1. இந்து மதத்தில் புதிர்கள் 2. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும் 3. தீண்டாமை என மூன்று பகுதிகளாக உள்ளது. இதில் இரு முன்னுரைகள் உள்ளிட்டு 51 கட்டுரைகள் உள்ளன. இந்தியாவில் சமூக மாற்றம் உருவாக சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டும் என்பதையும் அதற்கு இந்த சமூக அமைப்பு பற்றிய புரிதல் எந்த அளவு அவசியம் என்பதையும் இந்நூல் வாசிப்பு உணர்த்தியது . Continue Reading
கொல்கத்தாவில் நடைபெற்ற பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நூற்றாண்டு தினக் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய மார்க்சிய அறிஞர் தோழர் இ.எம்.எஸ் அவர்கள் நவ இந்திய சிற்பி என அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டினார். மிக உயர்ந்த மானுட சமூகத்தை வேண்டியவர் அம்பேத்கர். நிலபிரபுத்துவத்தின் முதுகெலும்பை முறிக்கிற தொழில்மயமான இந்தியா உருவாக்கிட வேண்டும் என்றவர். ஒவ்வொரு துறையிலும் Continue Reading
கடந்த இரண்டு பகுதிகளில் (பகுதி 1 : https://maattru.com/12866-2/ பகுதி 2 : https://maattru.com/b-r-ambedkar-india-and-communism/) புத்தகத்தின் அமைப்பையும், அது எவ்வாறு எப்போது , அம்பேத்கரால் , எப்படி திட்டமிட்டு எழுதப்பட்டது என்பதையும் , தனது புத்தக அறிமுகத்தில் ஆனந்த் டெல்டும்டே எழுப்பிய சில கேள்விகள் மற்றும் அவர் சொல்ல விழைந்ததை பற்றியும் பார்த்தோம், இப்பகுதியில் மிக Continue Reading
சென்ற பகுதியில் (https://maattru.com/12866-2/) பார்த்தவாறு , இப்புத்தகம் முன்று பகுதிகளாக பிரிக்கப்படுள்ளது , ஆனந்த் டெல்டும்டேவின் அறிமுகம் இந்து சமூக அமைப்பு என்ற தலைப்பில் அம்பேத்கர் எழுதிய 63 பக்கங்களின் தொகுப்பு இந்து மதக்குறியீடுகள் என்ற தலைப்பில் அம்பேத்கர் அவர்கள் , நான் ஏன் இந்து இல்லை என்ற புத்தகத்திற்க்காக வேண்டி எழுதிய ஒரு பகுதி புத்தக அறிமுகத்தின் பிராதன Continue Reading
ஜனநாயக அரசு வேண்டுமென்றால், முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும். ஜனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்துள்ளன என்றால் அதற்கு முக்கியக் காரணம், அந்த அரசுகள் அமைந்திருந்த சமூகங்கள் ஜனநாயக சமூகங்களாக இல்லை என்பதேயாகும்.Continue Reading
இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான தலித் மக்களின் வாழ்வியலை எளிமையாக சுட்டிக்காட்டிச் செல்லுகின்றது தயா பவாரின் இச்சுயசரிதை. மராத்தி மொழியின் முதல் தலித் சுயசரிதை என்பது இந்நூலுக்கு கூடுதல் சிறப்பு. இந்நூல் வெளிவந்த காலகட்டத்தோடு ஒப்பிடும்பொழுது சாதியம் இன்று அதன் பரிணாமங்களை அடைந்துள்ளதே ஒழிய, எப்பொழுதும் போன்ற ஊர் சேரி பிரிவினைகளும், சாதியப்பாகுபாடுகளும் அதன் Continue Reading
உலகில் உள்ள மனிதர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ளனர். அதே போன்றே பெண், ஆண் என்று பாலினங்களில் வேறுபாடு உண்டு. பணம் இல்லாதவன் ஏழை என்றும், சொத்தும் பணமும் குவித்து வைத்துள்ளவன் பணக்காரன் என்றும் வித்தியாசப்படுத்தலாம். இவை அனைத்தும் நாம் நேரடியாக உணரமுடியும் என்று நம்பக்கூடிய உண்மைகள். ஆனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொல்வதை நாம் ஐம்புலன்களால் உணரவும் Continue Reading
“குஜராத்தில் இப்போது நடந்திருப்பது முதல் சம்பவம் அல்ல. குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், தீண்டாமைக் கொடுமைகளும் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இல்லை.Continue Reading
நீதி தேவதையின் மீது கொண்ட பக்தியும் அதன் கீழ் படிந்து நடத்தப்பட்ட இந்த அரசாங்கத்தின் கொலையை மக்களால் கவரப்படும் என்றும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தால் அது அவர்களின் அப்பட்டமான அறியாமையாகவே இருக்கும். Continue Reading
Recent Comments