செய்தி: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்), ஏர் இந்தியா, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், இந்துஸ்தான் பெர்டிலைசர்ஸ் கார்ப்பரேசன், எச்எம்டி மிஷின் டூல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களை விற்று நிதி சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்களை உடனடியாக மூடுவதற்கான ஆலோசனைகளை வரையறை செய்துவருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடி வெட்டிய இந்தியக் கேக்!!

Recent Comments